முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரையில் இரசாயனமா? கலப்படம் குறித்து ஆய்வு நடத்த உத்தரவு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரையில் இரசாயனம் கலக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த உணவுப்பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி போன்றவற்றில் இரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இயற்கைப் பொருட்கள் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, நாட்டுச் சர்க்கரை,பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம் ஆகியவற்றில் இரசாயனம் கலக்கப்படுகிறதா? என ஆய்வு நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து, தமிழக அரசின் உணவுப்பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து