முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி, தோட்டாக்களுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : கேரளாவை சேர்ந்தவர்  கே.எஸ்.பி. தங்கல், காங்கிரஸ் பிரமுகர் . பட்டாம்பு நகராட்சி முன்னாள் தலைவரான இவர் பட்டாம்பியில் பள்ளிக்கூடம்  நடத்தி வருகிறார். 

கோவையில் இருந்து பெங்களூரு விமானத்தில் செல்லும்போது அவர் 22 ரக கைத்துப்பாக்கி, 7 புல்லட்டுகளுடன் பிடிபட்டார். துப்பாக்கி வைத்திருக்க இவர் உரிமம் வைத்திருக்க வில்லை. இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து