எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குஜிலியம்பாறை : வேடசந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் காவிரி நீரை நிரப்பும் திட்டத்தின் மூலம் வறட்சியான தொகுதி வளமான தொகுதியாக மாறும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.
பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ காந்திராஜன் தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். இராமகிரி ஆர்.சி. காலணி மற்றும் கூட்டக்காரன்பட்டியில் தலா 4.50லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மினி டேங்க் மோட்டர் பொருத்துதல் வீரக்கவுண்டன்பட்டி மற்றும் சாணிபட்டியில் தலா ரூ10 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் மேல் நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசும் போது தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்திலே வேடசந்தூர் தொகுதி மிகவும் வறட்சி பகுதி வேடசந்தூர் தொகுதியில் உள்ள 183குளங்களும் பெரும்;பான்மையாக வருடம் முழுவதும் வறண்டு கிடக்கிறது இதனால் இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு மழையை நம்பியுள்ள காரணத்தால் விவசாயம் ஒரு சூதாட்டம் என்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை வறுமை நிலையோடு ஆடு,மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் அவதிப்படுகின்றனர். தேர்தல் வாக்குறுதிப்படி தொகுயில் உள்ள 183 குளங்களுக்கும் காவிரி நீரை கொண்டு வந்து நிரப்புவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து அதற்கான திட்ட மதிப்பீடு 1000 கோடி அதற்கான திட்ட அறிக்கை தமிழக முதல்வரிடம் பட்ஜெட் தொடரில் அளிக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கியவுடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 100மூ வறட்சியை தீர்க்கமுடியும். விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஏனென்றால் இதே திட்டம் ஆந்திர மாநிலம் தும்கூர் மாவட்டம் சிரா சட்டமன்ற தொகுதியில் செயல் படுத்தப்பட்டு மிகவும் பின்தங்கி வறட்சிப் பகுதியாக இருந்த அத்தொகுதி இன்று விவசாயத்தில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை நான் சில வருடங்களுக்கு முன்பு அங்கு சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது உணர முடிந்தது
எனவே தான் இந்த திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன.; இத்திட்டத்தின் மூலம் வேடசந்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும். மேலும் நான் 1993 இல் தமிழகத்தின் குடிநீர் வடிகால் வாரிய தலைவராக இருந்த போது வேடசந்தூர் தொகுதியில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக என்னுடைய முயற்சியால் கொண்டு வரப்பட்டது தான் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அன்று கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் வேடசந்தூர் தொகுதிமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்;ளது என்றால் அது மிகையல்ல மேலும் ஆரம்பத்தில் வேடசந்தூர் தொகுதிக்கு காவிரிக் குடிநீரை கொண்டு வரும் போது இரண்டு கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதில் ஒரு கிணறு பழுதடைந்து விட்டது. எனவே மீண்டும் காவிரியில் புதியதாக இரண்டு கிணறுகள் அமைத்து பழுதடைந்த மோட்டார் மற்றும் குழாய்களை புதியதாக மாற்றவும் ரூ82 கோடி நிதி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் அதற்கான பணிகள் உடனே தொடங்கப்படும். இத்திட்ட பணிகள் முடிந்து விட்டால் வேடசந்தூர் தொகுதிக்குள் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும். எவ்வளவு வறட்சி நிலவினாலும் குடிநீர் பற்றாக்குறை என்பது எப்போதும் இருக்காது
மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றத்திலிருந்து மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி சுகாதார வசதி போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றேன். அதையொட்டி சுகாதாரத் துறையின் மூலம் வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தரமேம்பாட்டிற்க்காக கட்டமைப்பு வசதிக்காகவும் ரூ5 கோடி மற்றும் வேடசந்தூர் தொகுதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கும் மேலே கூறிய காரணங்களுக்காக ரூ15 கோடி ஆக மொத்தம் 20 கோடி நிதி வேண்டி துணை இயக்குநர் நலப்பணிகள் மூலம் திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டு அவர்மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.
1993-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்திராஜன் தமிழகத்திலே இரண்டாவதாக வேடசந்தூர் தொகுதியில் அதிக ஓட்டுக்கள் பெற்ற எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, பாளையம் நகரச் செயலாளர் சம்பத், முன்னால் மாவட்ட துணைத் தலைவர் ஜுவா, முன்னால் எம்.எல்.ஏ கிருஷ்ணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சக்திவேல் கருப்பையா, கதிரவன், ராஜமாணிக்கம் சிவபெருமான், மணிமாறன், தாமரைக் கண்ணன், நைனார் முகமது, பொன் சுப்ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.