முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் சிறப்பு சேவை கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதே போன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000-லிருந்து ரூ. ஒரு லட்சமாகவும், கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் அதிகரிக்க தேவஸ்தான திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து