முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீது தாக்குதல்: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2022      வர்த்தகம்
Image Unavailable

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு சென்செக்ஸ் புள்ளிகள் 2000 வரை குறைந்து வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று முன்தினம் குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,232.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நேற்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் குறியீட்டு சென்செக்ஸ் 1813 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. அதன்பின் பெரிய அளவில் உயரவில்லை. சிறிது நேரத்தில் 55,147.73 புள்ளிகளுக்கு குறைந்தது. பிறகு மும்பை பங்குச்சந்தையில் குறையீடு சென்செக்ஸ் 55,249.89 புள்ளிகளுடன் வர்த்தகமானது. காலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது 1,982.17 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து