முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் அதிகரிப்பு: சீன ஓட்டல்களில் வரும் 4-ம் தேதி வரை சாப்பிட தடை

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      உலகம்
CHINA-CRONO-2022-05-01

Source: provided

 

பெய்ஜிங், : கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான ஷாங்காயில் வேகமாக பரவிய கொரோனா தொற்று, தலைநகர் பெய்ஜிங்கிலும் பரவி வருகிறது.  பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்தில்  300-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் தின கொண்டாட்டத்துக்கு சீனாவில் நேற்று முதல் 4-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

. விடுமுறை நாட்களில் சாப்பிடுவதற்காக ஓட்டல்களுக்கு அதிகமான மக்கள் செல்வர். தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் ஓட்டல்களில் 4-ம் தேதி வரை சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்சல்கள் மட்டும் வழங்க ஓட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து