முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் திடீர் ராஜினாமா

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Biplob-Kumar 2022 05 14

Source: provided

அகர்தலா : திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்து வந்த பிப்லப் குமார் தேப் திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மாநில கவர்னரிடம்  பிப்லப் குமார் தேப் கடிதம் அளித்துள்ளார். சர்ச்சைப்பேச்சு போன்றவை தொடர்பாக பிப்லாப் குமார் தேவ் மீது ஆளும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து