முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்து விடுதலையான இலங்கையில் இருந்து 4 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

வியாழக்கிழமை, 19 மே 2022      தமிழகம்
Fishermen-2022-05-19

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர். 

திருவள்ளூர் ராமநாதபுரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். 

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் 4 மீனவர்களையும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த 4 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அவர்களின் சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து