முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தின விழா: கிண்டி ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ஆர்.என்.ரவி

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
R N-Rsvi----- 2022 08 04

Source: provided

சென்னை : சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். 

பின்னர் மத்திய படையினர் மற்றும் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி அவர் இனிப்புகளை வழங்கினார். அதை தொடர்ந்து அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் மனைவி லட்சுமி ரவியும் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து