முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தியன்று அர்ச்சனை செய்ய வேண்டிய இலைகளும், பலன்களும்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Ganash 2022-08-30

Source: provided

  • முல்லை இலை - அறம் வளரும்
  • கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
  • வில்வம் இலை - இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
  • அருகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 
  • இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.
  • ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.
  • வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
  • நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்.
  • கண்டங்கத்தரி - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
  • அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
  • எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்குப் பாதுகாப்புக் கிட்டும். 
  • மருதம் இலை - மகப்பேறு கிட்டும்.
  • விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.
  • மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
  • தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
  • மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
  • அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
  •  ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும். 
  • தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
  • அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.
  • தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து