-
Thursday, 23 May, 2013 - 21:00
பெங்களூர், மே. 24 - ஐகேட் சாப்ட்வேர் நிறுவன முன்னாள் தலைவர் பானேஷ் மூர்த்தி மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறிய பெண், அவரால் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், மூர்த்தியின் சிசுவை சுமந்து வருவதாகவும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ...
-
Wednesday, 22 May, 2013 - 21:57
சென்னை, மே.23 - கடன் வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த...
-
Wednesday, 22 May, 2013 - 23:10
பனாஜி,மே.23 - பிரமோஷ் ஏவுகணை சோதனையை இந்தியா விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணையானது சுமார் 290 கிலோ தூரம் சென்று குறிதவறாமல் தாக்க வல்லதாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் பாதுகா...
-
Wednesday, 22 May, 2013 - 23:13
நியூயார்க், மே. 23 - கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரித்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
யுரேனியம் அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிய தாதுவான யுரேனியம் பூமியில் இருந்து வ...
-
Tuesday, 21 May, 2013 - 20:14
சென்னை, மே. 22 - சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 304 குறைந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 544 அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த மாதம் ஒரேயடியாக சவரனுக்கு ரூ. 1,600 குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்...
-
Monday, 20 May, 2013 - 18:52
சென்னை, மே.21 - உச்சத்தில் இருந்த தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) மளமள வென சரிந்தது. ஒரு பவுனுக்கு ரூ.2600 வரை குறைந்து ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 200-க்கு விற்றது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து பவுன் ரூ.21 ஆயிரத்தை தொட்டது. மற...
-
Sunday, 19 May, 2013 - 21:11
புது டெல்லி, மே. 20 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக சிபிஐ யின் விசாரணைக் குழு தலைமை அதிகாரி விவேக் தத் லஞ்சப் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் அதிபர் ஒருவருக்கும் வேறொருவருக்கும் இடையே நீண்டகாலமாக இர...
-
Sunday, 19 May, 2013 - 21:25
திருவனந்தபுரம்,மே.20 - உணவு பாதுகாப்பு மசோதா விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியானது அரசியல் ரீதியாக இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
நாட்டில் உள்ள 67 கோடி மக்களுக்கு ரூ.3 க்கு மாதந்தோறும்...
-
Saturday, 18 May, 2013 - 21:31
சென்னை, மே.19 - நரேந்திரமோடியை விக்கிரமராஜா சந்தித்து அன்னிய முதலீட்டை எதிர்க்க ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். சென்னை வண்டலூரில் அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு கடந்த 5-ந்தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடத்தப்பட...
-
Saturday, 18 May, 2013 - 21:41
சென்னை. மெ 19 - சொகுசு கார்களை இறக்குமதி செய்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்த மு.க.ஸ்டாலின் மகன் கார் திருப்பி வழங்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்தது தொடர்பாக, கடந்த மார்ச்...
-
Friday, 17 May, 2013 - 20:25
சென்னை, மே.18 - தமிழக அரசின் எண்ணூறு கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஏலம் மூலம் விற்பனை செய்ய அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறை முதன்மை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மொத்த...
-
Friday, 17 May, 2013 - 20:46
சென்னை, மே 18 - ஒன்றிற்கு மேற்பட்ட சமையல் கியாஸ் வைத்துக் கொண்டு முறைகேடாக சிலிண்டர்களை பெற்று அதிக விலைக்கு விற்று பணம் ஈ ்ட்டுவதாக புகார்கள் வந்தன. இதனால் எண்ணைய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தன. மானிய விலையில் சிலிண்டர்களை பெற்றுக் கொ...
-
Friday, 17 May, 2013 - 21:22
புது டெல்லி, மே. 18 - பீகாரில் பிரம்மாண்ட பேரணி நடத்திய ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவை வருமான வரித்துறை நெருக்கி வருகிறது. பேரணிக்கான செலவு விவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
-
Thursday, 16 May, 2013 - 16:57
புது டெல்லி, மே. 17 - நிலக்கரி ஊழல் வழக்கில் தலையிட்டு மத்திய சட்ட அமைச்சர் பதவியை அஸ்வனிகுமார் பறிகொடுத்தார். அவருக்குப் பதிலாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக சட்ட அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அவரு...
-
Thursday, 16 May, 2013 - 17:46
சனந்த், மே. 17 - குஜராத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.90 கோடியை திருப்பி அனுப்பி அனைவரையும் அசர வைத்துள்ளார். குஜராத் மாநிலம், சனந்த் பகுதியை சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவராக உள்ளார். ...
-
Thursday, 16 May, 2013 - 17:54
புதுடெல்லி,மே.17 - தலைநகர் டெல்லியில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.50 குறைந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டாவது தடவையாக அதிகமாக விலை குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும் அமெரிக்க டாலர் மதிப்பும் பங்கு சந்தை மதிப்பும் அதிகரித்து வருவத...
-
Wednesday, 15 May, 2013 - 22:20
லண்டன், மே.16 - இந்தியாவில் இருந்து அவசரமாக பிரிட்டன் செல்ல விரும்புவோருக்கு முன்னுரிமை விசாக்களை அளிக்கும் சேவையை பிரிட்டன் அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தியர்களுக்கு விசாவைக் கேட்ட நாளி...
-
Tuesday, 14 May, 2013 - 21:33
சென்னை, மே.15 - நோய் நுண்மக் கொல்லிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பயன் அளித்திடவும், விவசாயத்திற்கு செலவுகளை குறைத்திடவும் தமிழ்நாடு மதிப்பு கூட்டுறவு வரி சட்டத்திற்கு சில பொருட்களுக...
-
Tuesday, 14 May, 2013 - 21:42
சென்னை, மே.15 - மதிப்பு கூட்டுவரியை தாமதமாக செலுத்தினால் அதற்கு 2 சதவிதம் வட்டி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுவரையில் மதிப்பு கூட்டுவரியை தாமதமாக செலுத்தினால் ஒன்றேகால் சதவிதம் வட்டி செலுத்தப்பட்டிருந்தது. குறைந்த வட்டி என்ற காரணத்தால் பலரும் ம...
-
Monday, 13 May, 2013 - 21:04
புதுடெல்லி, மே.14 - உழைக்கும் மகளிரின் எண்ணிக்கை நாட்டிலேயே டெல்லியில்தான் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய நகரங்களேயே டெல்லியில்தான் வேலைக்குப் போகும் பெண்கள் குறைவாக இருப்பதாக சொல்கிறது இந்த ஆய்வு.
டெல்லியை விட இரண...
-
Monday, 13 May, 2013 - 22:29
பெய்ஜிங், மே.14 - சீனாவில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சுரங்க வெடி விபத்துகளில் 40 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில்...
-
Monday, 13 May, 2013 - 23:10
மதுரை,மே.14 - அட்சய திருதியை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்கம் வாங்க கூட்டம் அலை மோதியது.
நேற்று அட்சய திருதியை. இந்த நன்னாளில் தங்கம் மற்அறும் உணவுப்பொருட்கள் வாங்கு வது சிறப்பானது என்று கருதப்படுகிறது....
-
Monday, 13 May, 2013 - 23:14
நெய்வேலி, மே.14 - நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் 10372 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த மாதம் ஏஜடியூசி ஒப்பந்த சங்கம் நெய்வேலி என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி...
-
Saturday, 11 May, 2013 - 21:49
புது டெல்லி, மே. 12 - ரயில்வேயில் மகேஷ்குமார் என்ற அதிகாரிக்கு உயர் பதவி பெற்றுத் தர, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் விஜய் சிங்லா ரூ. 10 கோடி பேரம் பேசி ரூ. 90 லட்சத்தை முதல் தவணையாக பெற்ற போது கையும், களவுமாக...
-
Friday, 10 May, 2013 - 20:57
மதுரை, மே. 11 - மத்திய அரசின் மருந்துக் கொள்கையை கண்டித்து நாடு தழுவிய அளவில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் 2013 ம் ஆண்டுக்கான மருந்துக் கொள்கையின்படி, மருந்துத் துறையில் 51 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகை ஏற்படும்...