ஊழல்

  • புதுடெல்லி,மே.24 - மத்திய கணக்கு தணிக்கைக்குழு (காக்) தலைவராக ஷசி காந்த் சர்மா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சர்மாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு துறையையின் வரவு செலவு கணக்கை...
  • Thursday, 23 May, 2013 - 21:01
    புதுடெல்லி,மே.24 - மத்திய கணக்கு தணிக்கைக்குழு (காக்) தலைவராக ஷசி காந்த் சர்மா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சர்மாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு துறையையின் வரவு செலவு கணக்கை...
  • Wednesday, 22 May, 2013 - 22:53
    லக்னோ, மே. 23 - உ.பி.யில் நினைவிடங்கள் அமைப்பதில் நடந்த ஊழல் புகாரால் மாயாவதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் தலித் தலைவர்களுக்கு மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக மா...
  • Tuesday, 21 May, 2013 - 18:25
      புதுடெல்லி, மே.22 - அரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு செயற்கை இருதயம் பொருத்துவகற்காக  6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதார் சவுதாலாவின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து...
  • Sunday, 19 May, 2013 - 21:11
      புது டெல்லி, மே. 20 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் புதிய திருப்பமாக சிபிஐ யின் விசாரணைக் குழு தலைமை அதிகாரி விவேக் தத் லஞ்சப் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் அதிபர் ஒருவருக்கும் வேறொருவருக்கும் இடையே நீண்டகாலமாக இர...
  • Saturday, 18 May, 2013 - 22:28
      புது டெல்லி,  மே.19 - சிபிஐ ​- க்கு தன்னாட்சி  அதிகாரம்  அளிப்பது  தொடர்பாக    ஆராய  அமைக்கப்பட்டுள்ள   மத்திய அமைச்சரவைக் குழுவின்   செயல்பாட்டில்  நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம...
  • Thursday, 16 May, 2013 - 17:04
      திருச்சூர், மே. 17 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை அழைப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ கூறினார். திருச்சூரில் செ...
  • Thursday, 16 May, 2013 - 17:58
      புது டெல்லி, மே.17   - சி.பி.ஐ. அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம்  வழங்குவது  குறித்து ஆராய மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது  கண்துடைப்பு  நடவடிக்கை என்று பா.ஜ.க.  விமர்சித்துள்ளது. சொராபுதீன் போலி என்கவ...
  • Wednesday, 15 May, 2013 - 21:54
      புது டெல்லி, மே. 16 - ரயில்வே லஞ்ச வழக்கு விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்று சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்தார்.  ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் முக்கிய பதவியை பெறுவதற்கு முந்தைய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால...
  • Wednesday, 15 May, 2013 - 21:55
      புது டெல்லி, மே. 16 - சி.பி.ஐ. தன்னாட்சியுடன் செயல்படுவதை உறுதி செய்வதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கான மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் அமைச்சர்கள் குழுவை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்துள்ளார். நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட் ம...
  • Monday, 13 May, 2013 - 20:42
      புதுடெல்லி, மே.14 - ரயில்வேயில் இடம் மாறுதல் பெறுவதற்காக  ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டு ரூ.90 லட்சம் முன் பணத்தை லஞ்சமாகப் பெற்றபோது, முன்னாள் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய்சிங்லா கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிபிஐ விசாரணை நட...
  • Sunday, 12 May, 2013 - 21:59
      புது டெல்லி, மே. 13 - ரயில்வே பணி நியமன ஊழலில் ஆதாரங்கள் சிக்கியதால் முன்னாள் மத்திய அமைச்சர் பன்சாலிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ரயில்வே வாரிய மின் பிரிவு உறுப...
  • Sunday, 12 May, 2013 - 22:14
      சண்டிகர், மே. 13 - தான் ஒரு அப்பாவி என்றும் லஞ்ச வழக்கில் எதுவும் வெளிவரப் போவதில்லை என்றும் பதவி விலகிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன்குமார் பன்சால். இவரது சகோதரி மகன் விஜய் சிங்...
  • Sunday, 12 May, 2013 - 22:31
      புதுடெல்லி,மே.13 - மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பவன் குமார் பன்சால் மற்றும் அஸ்வினி குமார் ஆகியோர் நீக்கப்பட்டது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் சேர்ந்து கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுதான் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்து...
  • Saturday, 11 May, 2013 - 20:13
      புது டெல்லி, மே. 12  - லஞ்சப் புகாரில் சிக்கி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றபப்ட்டிருக்கும் பவன்குமார் பன்சால் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதாவது தாம் அமைச்சர் பதவியில் நீடிக்க ஆடு ஒன்றை அவர் தமது டெல்லி...
  • Saturday, 11 May, 2013 - 21:25
      புதுடெல்லி,மே.11 - நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையில்லாமல் எழுந்துள்ள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன் என்று அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.  ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி நிலக்கரி சுர...
  • Saturday, 11 May, 2013 - 21:49
      புது டெல்லி, மே. 12  - ரயில்வேயில் மகேஷ்குமார் என்ற அதிகாரிக்கு உயர் பதவி பெற்றுத் தர, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் விஜய் சிங்லா ரூ. 10 கோடி பேரம் பேசி ரூ. 90 லட்சத்தை முதல் தவணையாக பெற்ற போது கையும், களவுமாக...
  • Friday, 10 May, 2013 - 20:16
    புதுடெல்லி,மே.11  - நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் சி.பி.ஐ.க்கும் மத்திய அரசுக்கும் சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமியை சி.பி.ஐ.இயக்குனர் ரஞ்சித் சின்ஹா நேற்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். அ...
  • Friday, 10 May, 2013 - 22:39
      புதுடெல்லி,மே.11 ​- லஞ்சப்புகாரில் உறவினர் சிக்கியதை அடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை வலுத்த நிலையில் நேற்று தனது பதவியை பன்சால் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்...
  • Thursday, 9 May, 2013 - 22:50
      புதுடெல்லி, மே.10 - ரயில்வே வாரியத்தில் இடமாறுதல் பெறுவதற்காக ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்க மகேஷ் குமார் என்ற அதிகாரி முன்வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்சத்துக்கான முன் தொகையாக அவர் சார்பில் ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர் விஜய்...
  • Tuesday, 7 May, 2013 - 21:17
      புது டெல்லி, மே. 8 - 2 ஜி வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மறதி நோய் இருப்பதுடன், படுத்த படுக்கையாக இரு...
  • Tuesday, 7 May, 2013 - 22:05
      புதுடெல்லி, மே.8 - மத்திய  அமைச்சர்கள்  பன்சால்,  அஸ்வனி குமார்  பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.   இவர்கள்  இருவரும்  தங்களது   பதவியை  ராஜிநாமா செய்தால்தான் உணவு  பாதுகாப்பு...
  • Monday, 6 May, 2013 - 21:16
      புது டெல்லி, மே. 7 - பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ்ஈடுபட்டதால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கின...
  • Monday, 6 May, 2013 - 21:16
      புது டெல்லி, மே. 7 - நிலக்கரி ஊழல் வழக்கில் தமது விசாரணை தொடர்பான புதிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று சி.பி.ஐ. இயக்குனர் தாக்கல் செய்தார். அதில் இந்த ஊழல் தொடர்பான விசாரணை வரைவு அறிக்கையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் அ...
  • Monday, 6 May, 2013 - 21:21
      சண்டிகர், மே. 7 - ரூ. 90 லட்சம் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜய் சிங்லா மிகவும் சாதாரண நிலையில் இருந்து திரைமறைவு நடவடிக்கைகள் மூலம் கோடீஸ்வரரானது இப்போது அம்பலமாகி உள்ளது.ரயில்வே வாரிய உறுப்பினரான மகேஷ்குமார், இந்த துறையில் மேலும் பண...
  • Sunday, 5 May, 2013 - 19:33
      புது டெல்லி, மே. - 6 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அரசு அதிகாரிகள் இரண்டு பேர் ஆகியோரை சாட்சியங்களாக சேர்க்க வேண்டும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவ...