ஊழல்

  •   புது டெல்லி, பிப்.23 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுவதாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி புகார் கூறி உள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எ...
  • Tuesday, 21 February, 2012 - 00:06
      புதுடெல்லி,பிப்.21 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து விபரங்களையும் தருமாறு தொலைதொடர்புத்துறையை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை உரி...
  • Sunday, 12 February, 2012 - 00:57
      புது டெல்லி, பிப்.12 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏல விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிற...
  • Sunday, 12 February, 2012 - 01:17
      ராஞ்சி. பிப்.12 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் 37 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தை ஜார்க்கண்ட் என்றும் பீகார் என்றும் இரண்டாக பிரிப்பதற்கு முன்பு பீகார் ஒரே மாநிலமாக இருந்தது. அப்போது பல நூறு கோடி ரூபாய்க்கு கால்நடை த...
  • Sunday, 12 February, 2012 - 02:03
      தானே,பிப்.12 - மும்பை,தானே மாநகராட்சிகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் இது குறித்து சிவசேனா கட்சியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சரத்பவார் கோரியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்...
  • Saturday, 11 February, 2012 - 01:30
    புது டெல்லி, பிப்.11 - மத்திய அமலாக்க துறையால் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தயாநிதி மாறன் நள்ளிரவில் சந்தித்து பேசியது ஏன் என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. பிரணாப்புக்கும்...
  • Saturday, 11 February, 2012 - 01:54
      புதுடெல்லி, பிப்.11 - 2. ஜி. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராசா மட்டும் இவ்வளவு பெரிய ஊழலை செய்திருக்க முடியாது. எனவே இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்....
  • Saturday, 11 February, 2012 - 02:09
      சென்னை, பிப்.12 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர்களான பெரிய கருப்பன், தமிழரசி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்த...
  • Thursday, 9 February, 2012 - 00:11
      புதுடெல்லி,பிப்.9 ​- ஏர்செல் மற்றும் மேக்சிஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ.550 கோடியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் கலாநிதி மாறன் மற்றும் அவரது இளைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாதிநிதி மாறன் மீதும் மத்திய அமுலாக்க பிரிவு...
  • Thursday, 9 February, 2012 - 00:27
      லக்னோ.பிப்.9 - தனியார் கம்பெனி ஒன்றுக்கு முறைகேடாக மது உரிமம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் வருகிற 19 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உ.பி. கலால் துறை அமைச்சருக்கு அம்மாநில லோக் ஆயுக்தா கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. உத்தர பிரதேச கலால் து...
  • Wednesday, 8 February, 2012 - 01:24
      புது டெல்லி, பிப்.8 - தொலைத் தொடர்பு துறையில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கடந்த 2008 ம் ஆண்டு 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ.யும், மத்திய கணக்கு தணிக்கை குழுவு...
  • Wednesday, 8 February, 2012 - 01:49
      புது டெல்லி, பிப்.8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் தி.மு.க அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கும் இந்த முறைகேடுகளில் சம்பந்தம் உண்டு என்ற...
  • Tuesday, 7 February, 2012 - 01:14
      புது டெல்லி, பிப்.7 - அலைக்கற்றை ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தி உள்ளார். டெல்லி மாநகராட்சி தேர்தலையொட்டி பா.ஜ.க செயல்வீரர்...
  • Monday, 6 February, 2012 - 00:12
    புதுடெல்லி, பிப்.- 6 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை மேற்கொண்டு விசாரிப்பது குறித்த ஆயத்த பணிகள் மற்றும் நடைமுறைகள் ஆகியன குறித்து சி.பி.ஐ. டைரக்டர் ஏ.பி.சிங்குடன் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதீப்குமார் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ...
  • Saturday, 4 February, 2012 - 00:55
    புது டெல்லி, பிப். - 4 - சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை மீண்டும் ஏலத்திற்கு விட்டால் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும், உரிமங்களை இழந்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும...
  • Saturday, 4 February, 2012 - 23:34
    புதுடெல்லி, பிப்.- 5 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும்  சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சப்பிரமணியம்சாமி தாக்கல் செய்திருந்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நேற்று டிஸ்மிஸ் செய்தது. 2 ஜி ஸ்பெக்ட்ர...
  • Saturday, 4 February, 2012 - 23:37
      புதுடெல்லி. பிப். - 5 - சிதம்பரத்திற்கு எதிராக தான் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு  தள்ளுபடி செய்தாலும் கூட இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வேன் என்றும் தனது முயற்சியை கைவிட மாட்டேன் என்றும் சுப்பிரமணியம் சா...
  • Thursday, 2 February, 2012 - 01:08
    புதுடெல்லி, பிப்.- 2 - முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் பங்குகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு மத்திய தகவல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபே...
  • Thursday, 2 February, 2012 - 23:49
      புதுடெல்லி, பிப்.- 3 - ஆ.ராசா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது 9 தொலை தொடர்பு கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட 122 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு  நேற்று அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு ஜனவரி...
  • Thursday, 2 February, 2012 - 23:56
      புதுடெல்லி, பிப்.- 3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய  உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு  நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.  இந்த ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கல...
  • Thursday, 2 February, 2012 - 23:57
      புதுடெல்லி,பிப். - 3 -  2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில்  முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்டார். நேற்றுடன்  ஒரு ஆண்டு பூர்த்தி ஆகிறது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவருடன் தனிசெயலாளர்...
  • Wednesday, 1 February, 2012 - 00:18
    புதுடெல்லி,பிப்.- 1 - அரசு ஊழியர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டால் அதற்கு ஒரு கால வரைக்குள் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அண்ணா ஹசாரே குழு வரவேற்றுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய தொ...
  • Wednesday, 1 February, 2012 - 00:23
    புதுடெல்லி,ஜன.- 22 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக்கோரும் வழக்கில் விசாரணை முடிந்தது. தீர்ப்பு வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வழங்கப்படும் என்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அறிவித்துள்ளது.  இந்தி...
  • Wednesday, 1 February, 2012 - 00:28
    புதுடெல்லி,பிப்.- 1 - அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இவர்களில் யார் மீதாவது விசாரணை நடத்த உயரதிகாரிகளிடத்தில் குடிமகன் அனுமதி கோரினாலோ அல்லது வழக்கு தொடர கோரினாலோ 3 மாதத்திற்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பதில் அளிக...
  • Wednesday, 1 February, 2012 - 00:29
      ஐதராபாத், பிப்.- 1 - நில மோசடி வழக்கில் ஆந்திர உள்துறை முதன்மைச் செயலாளர் பி.பி.ஆச்சார்யா கைது செய்யப்பட்டார். ஆந்திர அரசால் நடத்தப்படும் தொழில் உள்கட்டமைப்பு கழகம் ஐதராபாத்தின் மணிகொண்டாவில் அபார்ட்மெண்டுகளை கட்டியது. அப்போது நில மோசடி நடந்த...
  • Monday, 30 January, 2012 - 00:02
      மும்பை, ஜன. - 30 - உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, இன்று அரியானாவில் உள்ள குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.  டெல்லிக்கு அழைத்து வரப்படும் ஹசாரே, அரியானாவின் கு...