இந்தியா

  • புது டெல்லி, பிப்.23 - மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு ஆதரவு அளிப்பதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிற மாநில அரசுகள் எதிர்ப்பு தெ...
  • Thursday, 23 February, 2012 - 01:20
      லக்னோ, பிப்.23 - உத்தரபிரதேசத்தில் 5 ம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற...
  • Thursday, 23 February, 2012 - 02:06
      சென்னை, பிப்.23 -சினிமாத் துறைக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்தியா முழுவதும் இன்று சினிமா சூட்டிங் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. திரையுலகிற்கு மத்திய அரசு 30 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெர...
  • Thursday, 23 February, 2012 - 02:24
      புது டெல்லி, பிப்.23 - தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் விஷயத்தில் மாநில அரசுகளுடன் பேச மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். தேசிய பயங்கரவாதம் தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அ...
  • Thursday, 23 February, 2012 - 02:27
      லக்னோ, பிப். 23 - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் தெரிவிக்கப்பட்ட மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத்சிங்கின் மகன் ஜயந்த் சவுத்ரி மீது குற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதுராவில் உள்ளூர் தலைவர்களிடம் இருந்து சவுத்ரி...
  • Thursday, 23 February, 2012 - 02:37
    புது டெல்லி, பிப்.23 - மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு ஆதரவு அளிப்பதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிற மாநில அரசுகள் எதிர்ப்பு தெ...
  • Thursday, 23 February, 2012 - 02:40
    ஸ்ரீநகர், பிப்.23 - ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.6 ஆக இருந்ததால் பாதிப்பு அதிகம் இல்லை. இருந்தாலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்...
  • Thursday, 23 February, 2012 - 02:54
      புதுடெல்லி, பிப். 23 - இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலிய துணைவெளியுறவு மந்திரி மிஸ்துரா நேற்று டெல்லி வந்து மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சரை அவசரமாக சந்த...
  • Thursday, 23 February, 2012 - 02:54
      புதுடெல்லி, பிப்.23 - உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியை ஒரு கல்நெஞ்சக்கார பெண்மணி என்று தாம் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார். அப்படி தாம் ஒருபோதும் அவரை சொல்லவில்லை என்றும் அவர...
  • Thursday, 23 February, 2012 - 02:56
      புதுடெல்லி,பிப்.23 - மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் மருத்தும் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் எ...
  • Wednesday, 22 February, 2012 - 00:11
    அம்ராவதி,பிப்.22 - மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பு ரூ. ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மகனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ் சாகிப் செஷகாவத் பதில் அளித்திருப்பதாக தெரிகிறது. மகாராஷ்டிரா ம...
  • Wednesday, 22 February, 2012 - 00:14
      புது டெல்லி, பிப். 22 - பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு திட்டங்களை தங்களது கிளைகளில் விற்பனை செய்து வருகின்றன. இதில் இருந்து மேலும் முன்னேறி அனைவருக்கும் காப்பீடு வசதி கிடைக்க காப்பீட்டு நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்...
  • Wednesday, 22 February, 2012 - 00:45
      புது டெல்லி, பிப். 22 - முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காது என்று தெரிகிறது. மேற்கு தொடர்ச்சி மலை நிபுணர் குழுவும், சுற்றுச்சூழல் நிபுணர் குழுவும் புதிய அணைக்கு எதிர்ப்பு...
  • Wednesday, 22 February, 2012 - 00:54
      புது டெல்லி, பிப். 22 - நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்ளின் தலைமை செயலர்கள், காவல்துறை தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட...
  • Wednesday, 22 February, 2012 - 01:21
      சென்னை, பி.22 - ரெயில் கட்டணம் உயராது என்று  சென்னையில் ரெயில்வே அமைச்சர் திரிவேதி கூறியுள்ளார் மத்திய ரெயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்ட...
  • Wednesday, 22 February, 2012 - 01:39
      வாரணாசி, பிப்.22 - அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் கட்சி தன் மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.எஸ்....
  • Wednesday, 22 February, 2012 - 01:39
    ஜம்மு, பிப்.22 - டெல்லி ஐகோர்ட்டு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை பிடித்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  கடந்த செப்டம்பர் 7ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்திற்கு வெளியே பயங்கர சத்தத்துடன் க...
  • Tuesday, 21 February, 2012 - 00:06
      புதுடெல்லி,பிப்.21 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து விபரங்களையும் தருமாறு தொலைதொடர்புத்துறையை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை உரி...
  • Tuesday, 21 February, 2012 - 02:16
      சென்னை, பிப். 21 - தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெய லலிதா மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். தேசிய தீவிரவாதம் எதிர்ப்பு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சக ம...
  • Tuesday, 21 February, 2012 - 02:29
    திருவனந்தபுரம்,பிப்.21 - திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயில் நகைகள் கணக்கிடும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 108 வைணவ ஸ்தலங்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபாசுவாமி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் திறக்கப்படாமலேயே இ...
  • Tuesday, 21 February, 2012 - 02:59
      ராஜ்கோட்,பிப்.21 -குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் கோட் சிவன்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள். குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகேயுள்ள பவநாத் சிவன் கோவில் மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் நடைபெ...
  • Tuesday, 21 February, 2012 - 03:11
    சென்னை, பிப்.21 - மார்ச் மாத கடைசியில் வருமான வரி செலுத்துவோர் வருமான வரி அலுவலகம் தவிர தமிழகத்திலுள்ள வங்கிகளில் பணமாகவோ, காசோலையாகவோ செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான வங்கிகள் பட்டியலையும் அது அறிவித்துள்ளது. இது குறித்து ரிச...
  • Tuesday, 21 February, 2012 - 23:11
    புதுடெல்லி,பிப்.22 - தேசிய தீவிரவாத மையம் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 7  மாநில முதல்வர்களின் கவலையை கவனத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள பதில் கடித்ததில் கூறியுளார். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் வருகி...
  • Tuesday, 21 February, 2012 - 23:22
      லக்னோ, பிப்.22 - உத்தரபிரதேசத்தில் 5 ம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்க...
  • Sunday, 19 February, 2012 - 00:13
      புதுடெல்லி. பிப்.- 19 - அபு சலீமுக்கு எதிரான தடா வழக்குகளை  விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அபு சலீம்  அந்த பயங்கர சம்பவத்திற்கு பிறகு  இந்தியாவ...
  • Sunday, 19 February, 2012 - 00:20
    லக்னோ. பிப்.- 19 - உத்தர பிரதேசத்தில் இன்று 4 வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.  56 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச சட்டமன்றத்தின் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு  கடந்த 8...