-
Thursday, 23 May, 2013 - 18:53
புதுடெல்லி, மே.24 - சீன உளவாளி ஒருவரை தரம்சாலாவில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் திபெத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. இவரது பெயர் பெமா செரிங். இவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதுபற்றி போ...
-
Thursday, 23 May, 2013 - 18:54
ஸ்ரீநகர், மே.24 - ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் லஸ்கர்-இ-தைபா என்ற தீவிரவாத இயக்கத் தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். ஸ்ரீநகரில் நர்பாரிஸ்தான் என்ற இடத்தில் ஹிலால் மவுல்வி என்ற தீவிரவாதி கொல்லப்...
-
Thursday, 23 May, 2013 - 19:02
புது டெல்லி, மே. 24 - 10வது ஆண்டாக பிரதமராக தொடரும் மன்மோகன்சிங்கின் செயல்பாடுகளில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வர பெரும் ஆதரவு இருப்பதாகவும் சி.என்.என். மற்றும் ஐ.பி.என். தொலைக்காட்சியின...
-
Thursday, 23 May, 2013 - 20:43
மும்பை, மே. 24 - ஐ.பி.எல் ஸ்பாட் டி பிக்சிங் புகாரில் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டு சிறை சென்றதற்கு பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சியடைந்துள்ளார்.
வசந்த் இயக்கத்தில் வெளியான மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்தவர் சுர்வீன் ச...
-
Thursday, 23 May, 2013 - 20:51
பெங்களூர், மே. 24 - பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் உள்ளது பிரபல கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெ...
-
Thursday, 23 May, 2013 - 21:00
பெங்களூர், மே. 24 - ஐகேட் சாப்ட்வேர் நிறுவன முன்னாள் தலைவர் பானேஷ் மூர்த்தி மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறிய பெண், அவரால் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், மூர்த்தியின் சிசுவை சுமந்து வருவதாகவும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ...
-
Thursday, 23 May, 2013 - 21:01
புதுடெல்லி,மே.24 - மத்திய கணக்கு தணிக்கைக்குழு (காக்) தலைவராக ஷசி காந்த் சர்மா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சர்மாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு துறையையின் வரவு செலவு கணக்கை...
-
Thursday, 23 May, 2013 - 22:26
புதுடெல்லி,மே.24 - பிரதமர் மன்மோகன் சிங் மீது சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மழுநம்பிக்கை தெரிவித்துள்ளனர். லோக்சபை தேர்தலின்போது கூட்டாக பிரசாரம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சோனியா காந்தி...
-
Thursday, 23 May, 2013 - 22:27
கொல்கத்தா, மே. 24 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா மற்றும் தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்க...
-
Thursday, 23 May, 2013 - 22:28
புது டெல்லி, மே. 24 - மத்திய அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் இல்லை . எனவே, ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யும்ா என மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு...
-
Wednesday, 22 May, 2013 - 22:04
புதுடெல்லி, மே.23 - புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. நேற்று இது 30.3 செல்சியசாகக் குறைந்தது. டெல்லி மாநகர மக்கள் செவ்வாய்க்கிழமை வெயிலின் உச்ச கட்ட கொடுமையை அனுபவித்தனர்.
வெயிலின் தாக்கம் 45 டிகி...
-
Wednesday, 22 May, 2013 - 22:51
மதுரை,மே.23 - ஐபிஎல் சூதாட்ட புகார் தொடர்பாக நடிகை ஷில்பாஷெட்டிக்கு மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க கோரி மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்...
-
Wednesday, 22 May, 2013 - 22:53
லக்னோ, மே. 23 - உ.பி.யில் நினைவிடங்கள் அமைப்பதில் நடந்த ஊழல் புகாரால் மாயாவதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் தலித் தலைவர்களுக்கு மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக மா...
-
Wednesday, 22 May, 2013 - 22:53
புது டெல்லி, மே. 23 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த 3 வீரர்கள் முன்னாள் வீரர்கள் 4 பேர் சூதாட்ட புரோக்கர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தி நடிகர் விண்டு தா...
-
Wednesday, 22 May, 2013 - 22:57
புது டெல்லி, மே. 23 - லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெட...
-
Wednesday, 22 May, 2013 - 22:59
மும்பை, மே. 23 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து புனே எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் 1993 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 6 ஆண்டு சி...
-
Wednesday, 22 May, 2013 - 23:01
புதுடெல்லி,மே.24 - மத்தியில் இரட்டை அதிகாரம், பிரதமர் மன்மோகன் சிங்கின் மவுனத்தந்மையால் நாட்டில் மோசமான சூழ்நிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா கடுமையாக தாக்கியுள்ளது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது முறை...
-
Wednesday, 22 May, 2013 - 23:03
புதுடெல்லி,மே.23 - பள்ளிகளில் போதிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வித்யா சஹாயக் நியமனம் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நேற்று நீதிபதிகள...
-
Wednesday, 22 May, 2013 - 23:05
வாஷிங்டன்,மே.23 - அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் ஹெட்லி,ராணா ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கோரியுள்ளது.
இந்தியாவில் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்...
-
Wednesday, 22 May, 2013 - 23:10
புது டெல்லி, மே. 23 - 3 இடியட்ஸ் என்னும் இந்தி படம் மிகவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக அரசு முறை சுற்று பயணமாக இந்தியா வந்திருந்த சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார் சீனப் பிர...
-
Wednesday, 22 May, 2013 - 23:10
பனாஜி,மே.23 - பிரமோஷ் ஏவுகணை சோதனையை இந்தியா விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணையானது சுமார் 290 கிலோ தூரம் சென்று குறிதவறாமல் தாக்க வல்லதாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் பாதுகா...
-
Wednesday, 22 May, 2013 - 23:19
மும்பை, மே. 23 - நடிகை பிரீத்தி ஜிந்தாவிற்கு சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்த படியாக அரசியல்வாதியாகவும் என்ற ஆசை வந்து விட்டது. விளம்பர மாடலாக இருந்து பாலிவுட் நடிகையாக உயர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. இதன்பின்னர் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ...
-
Tuesday, 21 May, 2013 - 17:22
புதுடெல்லி,மே.22 - நீதிநீர் விவகாரம் மற்றும் வர்த்தக பற்றாக்குறை விவகாரத்தில் இந்தியாவின் கவலையை போக்கப்படும் என்று சீன பிரதமர் லீ கெகியாங் உறுதி அளித்துள்ளார். இந்தியாவுக்கு 3 நாள் அரசு பயணமாக வந்த சீன நாட்டு பிரதமர் லீ கெகியாங், இந்திய பிரத...
-
Tuesday, 21 May, 2013 - 18:25
புதுடெல்லி, மே.22 - அரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு செயற்கை இருதயம் பொருத்துவகற்காக 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதார் சவுதாலாவின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து...
-
Tuesday, 21 May, 2013 - 19:12
புது டெல்லி, மே. 22 - ஐ.பி.எல் கிரக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள அஜித் சண்டிலாவின் உறவினர் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில் சூதாட்டப் பணம் ரூ. 20 லட்சம் சிக்கியுள்ளது. ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதா...