-
Wednesday, 22 May, 2013 - 21:27
சென்னை, மே.23 - காவிரி பிரச்சினையில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடக மாநிலத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் கா...
-
Wednesday, 22 May, 2013 - 21:32
சென்னை, மே. 23 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம் அடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
வேலூர் புறநகர் கிழக்கு மா...
-
Wednesday, 22 May, 2013 - 22:11
சென்னை, மே.23 - அம்மா உணவகங்களில் நவீன எந்திரம் மூலம் தினமும் 4 லட்சம் சப்பாத்தி தயாரிக்க ரூ.4 கோடி ஒதுக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில்அனுமதி பெறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார்....
-
Wednesday, 22 May, 2013 - 22:34
சென்னை, மே.23 - பாராளுமன்றத்திற்கு தற்போது தேர்தல் நடந்தால் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 30 தொகுதிகளில் அமோக வெற்றி பெறும் என்றும், மத்திய ஆட்சியில் ஜெயலலிதா முக்கிய பங்கு வகிப்பார் என்றும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணி...
-
Wednesday, 22 May, 2013 - 22:41
சென்னை, மே.23 - தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார். கழக நிரந்தரபொதுச்செயலாளர், தமிழகமுதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, எம்.ஜி.ஆர். திட...
-
Wednesday, 22 May, 2013 - 22:51
சேலம் மே.23 - மேட்டூர் தேமுதிக எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.பார்த்தீபன் மீது 2 ஏக்கர் நிலத்தை அடியாட்களை வைத்து மிரட்டி அபகரித்து கொண்டதாக பெண் ஒருவர் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாபுவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
சேலம் அம்மாப்பேட்டைய...
-
Wednesday, 22 May, 2013 - 22:53
லக்னோ, மே. 23 - உ.பி.யில் நினைவிடங்கள் அமைப்பதில் நடந்த ஊழல் புகாரால் மாயாவதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் மாயாவதி ஆட்சியில் தலித் தலைவர்களுக்கு மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக மா...
-
Wednesday, 22 May, 2013 - 22:57
புது டெல்லி, மே. 23 - லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெட...
-
Wednesday, 22 May, 2013 - 22:59
மும்பை, மே. 23 - மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து புனே எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் 1993 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதலில் 6 ஆண்டு சி...
-
Wednesday, 22 May, 2013 - 23:01
புதுடெல்லி,மே.24 - மத்தியில் இரட்டை அதிகாரம், பிரதமர் மன்மோகன் சிங்கின் மவுனத்தந்மையால் நாட்டில் மோசமான சூழ்நிலை உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா கடுமையாக தாக்கியுள்ளது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது முறை...
-
Wednesday, 22 May, 2013 - 23:03
புதுடெல்லி,மே.23 - பள்ளிகளில் போதிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களைத்தான் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வித்யா சஹாயக் நியமனம் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நேற்று நீதிபதிகள...
-
Wednesday, 22 May, 2013 - 23:19
மும்பை, மே. 23 - நடிகை பிரீத்தி ஜிந்தாவிற்கு சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்த படியாக அரசியல்வாதியாகவும் என்ற ஆசை வந்து விட்டது. விளம்பர மாடலாக இருந்து பாலிவுட் நடிகையாக உயர்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. இதன்பின்னர் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ...
-
Tuesday, 21 May, 2013 - 17:22
புதுடெல்லி,மே.22 - நீதிநீர் விவகாரம் மற்றும் வர்த்தக பற்றாக்குறை விவகாரத்தில் இந்தியாவின் கவலையை போக்கப்படும் என்று சீன பிரதமர் லீ கெகியாங் உறுதி அளித்துள்ளார். இந்தியாவுக்கு 3 நாள் அரசு பயணமாக வந்த சீன நாட்டு பிரதமர் லீ கெகியாங், இந்திய பிரத...
-
Tuesday, 21 May, 2013 - 17:42
திருமங்கலம்.மே.22 - திருமங்கலம் நகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் ம.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் 120 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். திருமங்கலம் நகரில் அ.தி.மு.க.அ...
-
Tuesday, 21 May, 2013 - 18:25
புதுடெல்லி, மே.22 - அரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு செயற்கை இருதயம் பொருத்துவகற்காக 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதார் சவுதாலாவின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து...
-
Tuesday, 21 May, 2013 - 19:16
புதுடெல்லி,மே.22 - பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்திமுறை குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் நேற்று விவாதித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். நடப்பு பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவட...
-
Tuesday, 21 May, 2013 - 21:12
சென்னை, மே.22 - இலங்கையிடமிருந்து கச்சச்தீவை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தியுள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள 20.5.20...
-
Tuesday, 21 May, 2013 - 21:17
சென்னை, மே.22 - மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான நேற்று அவரது படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை முதல்வர் ஜெயலலிதா படித்தார். அதனை அமைச்சர்கள், அரசு அ...
-
Tuesday, 21 May, 2013 - 21:21
சென்னை, மே.22 - தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் பதவி வகித்தார். வருவாய்த்துறை செயலாளர் ராஜீவ்...
-
Tuesday, 21 May, 2013 - 21:32
புதுடெல்லி,மே.22 - இந்திய துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி நேற்று 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக உஜ்பெகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் உயர்மட்ட குழுவும் செல்கிறது. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் உஜ்பெகிஸ்தானும் ஒன்றாகும். தாது வ...
-
Tuesday, 21 May, 2013 - 21:37
சென்னை, மே.22 - ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் 22-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்க...
-
Tuesday, 21 May, 2013 - 21:38
நகரி,மே.22 - ஆந்திராவில் ஊழல் மந்திரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று ஜனாதிபதியிடம் சந்திரபாபு நாயுடு மனு கொடுத்துள்ளார். சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் மேலும் சில மந்திரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்கஅளையும் டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்று...
-
Tuesday, 21 May, 2013 - 21:40
பாட்னா,மே.22 - பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நான்தான் தலைவர் என்று நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை நிறுத்த அக்கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் தலைவரும்...
-
Tuesday, 21 May, 2013 - 21:40
புதுடெல்லி,மே.22 - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சமாதியில் ஜனாதிபதி, பிரதமர்,காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22 வது நினவு தினம் கொடுஞ்செயல் ஒழிப்பு தினமாக நாடுமுழுவது ம் அனுஷ்...
-
Monday, 20 May, 2013 - 18:44
தேனி,மே,21 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் நகராட்சி, செளந்தர் நகரில் (19.05.2013) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் திரு. ஓ.பன்னீ...