அரசியல்

  •   லக்னோ, பிப்.23 - உத்தரபிரதேசத்தில் 5 ம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற...
  • Thursday, 23 February, 2012 - 01:15
    சங்கரன்கோவில், பிப்.23 - சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துச்செல்வி இன்று காலை தனது வேட்புமனுவை சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர...
  • Thursday, 23 February, 2012 - 01:20
      லக்னோ, பிப்.23 - உத்தரபிரதேசத்தில் 5 ம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற...
  • Thursday, 23 February, 2012 - 01:26
      சென்னை,பிப்.23 - சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த 3 பெண்கள் உட்பட 7 பேரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குற...
  • Thursday, 23 February, 2012 - 01:30
      சென்னை, பிப்.23 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் பணி செய்வோர் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைத்திட 1000 சிற்றுண்டி உணவகங்...
  • Thursday, 23 February, 2012 - 01:35
      சென்னை, பிப்.23 - சென்னையில் அனைத்து வணிக வளாகங்கள் வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படுவது கட்டாய மாத்தும் சட்ட திருத்த தீர்மானம் அரசுக்கு அனுமதி வேண்டி அனுப்புவது நிறைவேற்றப்பட்டது. பிப்.7 அன்று தமிழக முதல்வர் அவர்கள் நவம்பர் 2011, 13...
  • Thursday, 23 February, 2012 - 01:42
      மதுரை,பிப்.23 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரத்தில் மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இது மத்திய மந்தி...
  • Thursday, 23 February, 2012 - 01:42
      நாகை. பிப்.23 - தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் பறிமுதல் செய்வதும் அவர்களது படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவமான அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும...
  • Thursday, 23 February, 2012 - 02:24
      புது டெல்லி, பிப்.23 - தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் விஷயத்தில் மாநில அரசுகளுடன் பேச மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். தேசிய பயங்கரவாதம் தடுப்பு மையம் அமைக்கும் மத்திய அ...
  • Thursday, 23 February, 2012 - 02:27
      லக்னோ, பிப். 23 - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் தெரிவிக்கப்பட்ட மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத்சிங்கின் மகன் ஜயந்த் சவுத்ரி மீது குற்றமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதுராவில் உள்ளூர் தலைவர்களிடம் இருந்து சவுத்ரி...
  • Thursday, 23 February, 2012 - 02:37
      புது டெல்லி, பிப்.23 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுவதாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி புகார் கூறி உள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எ...
  • Thursday, 23 February, 2012 - 02:37
    புது டெல்லி, பிப்.23 - மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு ஆதரவு அளிப்பதாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பிற மாநில அரசுகள் எதிர்ப்பு தெ...
  • Thursday, 23 February, 2012 - 02:54
      புதுடெல்லி, பிப்.23 - உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியை ஒரு கல்நெஞ்சக்கார பெண்மணி என்று தாம் கூறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார். அப்படி தாம் ஒருபோதும் அவரை சொல்லவில்லை என்றும் அவர...
  • Thursday, 23 February, 2012 - 02:56
      புதுடெல்லி,பிப்.23 - மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் மருத்தும் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் எ...
  • Thursday, 23 February, 2012 - 03:10
      சென்னை, பிப்.23 -   தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தடை கோரிய வழக்கில் சட்டப்பேரவை தலைவர், செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்ற நிக...
  • Thursday, 23 February, 2012 - 03:15
      நெல்லை பிப்-23 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல்நாளாக பல்வேறு முக்கிய தலைவர்களை...
  • Wednesday, 22 February, 2012 - 00:11
    அம்ராவதி,பிப்.22 - மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பு ரூ. ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மகனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ் சாகிப் செஷகாவத் பதில் அளித்திருப்பதாக தெரிகிறது. மகாராஷ்டிரா ம...
  • Wednesday, 22 February, 2012 - 00:45
      புது டெல்லி, பிப். 22 - முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காது என்று தெரிகிறது. மேற்கு தொடர்ச்சி மலை நிபுணர் குழுவும், சுற்றுச்சூழல் நிபுணர் குழுவும் புதிய அணைக்கு எதிர்ப்பு...
  • Wednesday, 22 February, 2012 - 00:54
      புது டெல்லி, பிப். 22 - நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்ளின் தலைமை செயலர்கள், காவல்துறை தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட...
  • Wednesday, 22 February, 2012 - 00:55
      நெல்லை பிப்-22 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்க...
  • Wednesday, 22 February, 2012 - 01:09
    சங்கரன்கோவில், பிப்.22 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.  வேட்பாளராக போட்டியிடும் முத்துசெல்வி தமது சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைப...
  • Wednesday, 22 February, 2012 - 01:10
      சென்னை, பிப்.22 - சங்கரன்கோவிலுக்கு பிரசாரத்திற்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் பயணச் செலவு சலுகையைப் பெற தங்கள் பெயர் பட்டியலை வரும் 29ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற...
  • Wednesday, 22 February, 2012 - 01:21
      சென்னை, பி.22 - ரெயில் கட்டணம் உயராது என்று  சென்னையில் ரெயில்வே அமைச்சர் திரிவேதி கூறியுள்ளார் மத்திய ரெயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்ட...
  • Wednesday, 22 February, 2012 - 01:29
      சென்னை,பிப்.21 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு நாட்டின் நலன் கருதி உதயகுமார் குழுவினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர்விடுத்துள்ள அறிக்கை வர...
  • Wednesday, 22 February, 2012 - 01:34
    சென்னை, பிப்.22 - சட்டப்பேரவையில் இருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டப்பேரவையின் கண்ணியத்துக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி பே...
  • Wednesday, 22 February, 2012 - 01:39
      வாரணாசி, பிப்.22 - அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் கட்சி தன் மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.எஸ்....