-
Sunday, 19 May, 2013 - 20:57
சென்னை, மே 20 - எதிர்காலத்தில் முறைகேடுகள் நிகழாதபடி தேவையான நடவடிக்கைகளை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் என்று அதன் தலைவர் ஸ்ரீனிவாசன் உறுதியளித்தார்.ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நடந்த ஸ்பாட் பிக்சிங் முறைகேடுகள் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஆல...
-
Sunday, 19 May, 2013 - 21:02
சென்னை, மே. 20 - 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் ஹஸ்பாட்பிக்சிங்ா சூத...
-
Sunday, 19 May, 2013 - 21:09
சென்னை, மே. 20 - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் 3 பேர் தொடர்பான ஸ்பாட் பிக்ஸிங் புகார் குறித்து ரவி சவானி விசாரிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஐ.பி.எல். அணிகளைச் சேர்ந்த அத்தனை வீரர்களின் ஏஜென்டுகளும் தங்களது பெயர்...
-
Sunday, 19 May, 2013 - 21:10
சென்னை, மே. 20 - ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 6 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 தரகர்களுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
த...
-
Sunday, 19 May, 2013 - 21:22
கோவை, மே.20 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் திருப்பூரில் கைதானவர்களிடம் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் சிக்கினார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக...
-
Saturday, 18 May, 2013 - 21:26
சென்னை, மே.19 - ஐ.பி.எல். சூதாட்டத்தில் மேலும் 25 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 6-வது சீசன் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 1 1ற2 மாதங்களாக கோலாகலமாக நடந்து வருகி...
-
Saturday, 18 May, 2013 - 21:28
சென்னை, மே.19 - சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சூதாட்ட தரகர்களின் தலைவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அவரது கார் சென்னை விமான நிலையத்தில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்ன...
-
Saturday, 18 May, 2013 - 22:16
புது டெல்லி, மே. 19 - ஐ.பி.எல். 6 வது தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் 3 வீரர்கள் சிக்கியிருக்கும் நிலையில் மேலும் 8 வீரர்கள் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பாட் பிக்சிங்கில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்க...
-
Saturday, 18 May, 2013 - 22:23
ஹைதராபாத், மே.19 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் வெள்ளிக்கி...
-
Saturday, 18 May, 2013 - 22:36
தரம்சாலா, மே. 19 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தர்ம சாலாவில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவ ன் அணி 50 ரன் வித்தியாசத்தில் மும் பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி தரப்பில் ஆல்ரவுண்டர்...
-
Friday, 17 May, 2013 - 20:22
சென்னை, மே.18 - நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் 10 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி 6 பேரை கைது செய்துள்ளனர். 3 புக்கிகள் தலைமறைவாகிவிட்டனர்.
ஐ.பி.எல். ஸ்பாட் ப...
-
Friday, 17 May, 2013 - 20:55
மும்பை, மே.18 - கிரிக்கெட் விளையாட்டு சூதாட்டமாகிவிட்டது என்று சிவசேனை கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி சிவசேனை கூறியதாவது:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு நல்லவர்கள் விளையாடும் விளையாட்டாகத் தெரியவில்லை. மாறாக...
-
Friday, 17 May, 2013 - 20:56
புது டெல்லி, மே. 18 - கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிறது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 கிரிக்கெட் வீரர்கள் சிக்கிய ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் விவகாரம். இதில் ஒரு சோக சுவராசியமும் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு மர்மம...
-
Friday, 17 May, 2013 - 22:06
புது டெல்லி, மே. 18 - கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் போலீசிடம் சிக்கியிருக்கும் ஸ்ரீசாந்த் தாம் ஒரு அப்பாவி என்று நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். இதேபோல் போலீஸ் விசாரணையின் போது மற்றொரு வீரரான அங்கீத் சவானும் அழுதிருக்க...
-
Friday, 17 May, 2013 - 22:20
புது டெல்லி, மே. 18 - பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். நடப்பு ஐ.பி.எல். 6 வ...
-
Friday, 17 May, 2013 - 22:25
புது டெல்லி, மே. 18 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்கில் தான் ்ஈடுபட்டதாக டெல்லி போலீசாரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். போலீஸ் விசாரணையின்போது இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் அளித்ததாக டைம்ஸ் நவ் டி.வி. செய்தி வெள...
-
Friday, 17 May, 2013 - 22:25
திருவனந்தபுரம், மே. 18 - கேப்டன் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் குறித்துத் தவறாகப் பேசி விட்டேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கேரள மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்ரீசாந்த்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் கூறி...
-
Friday, 17 May, 2013 - 23:07
திருவனந்தபுரம், மே. 18 - குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை ஸ்ரீசாந்தை குற்றமற்றவராகவே நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டத்தில் ்ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் கேரளாக்காரர். எ...
-
Thursday, 16 May, 2013 - 21:38
புதுடெல்லி, மே.17 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி போலீ சார் கைது செய்துள்ளனர்.
6- வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி கடந்த மாதம் 3-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
-
Wednesday, 15 May, 2013 - 22:46
தர்மசாலா, மே. 16 - ஐ.பி.எல். - 6 போட்டியில் தர்மசலாவி ல் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத் தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோத உள்ளன. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணி...
-
Wednesday, 15 May, 2013 - 22:52
ராஞ்சி, மே.16 - ஐ.பி.எல். - 6 போட்டியில் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத் தில் புனே வாரியர்ஸ் அணி 7 ரன் வித்தி யாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தரப்பில், எம்.கே. பாண்டே அதி...
-
Tuesday, 14 May, 2013 - 21:22
சென்னை, மே.15 - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.12 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-...
-
Tuesday, 14 May, 2013 - 21:48
சென்னை, மே.15 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளதால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும். சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கவுரவ செயலாளர் விசுவநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்ப...
-
Tuesday, 14 May, 2013 - 22:46
பெங்களூர்,மே.15 - ஐ.பி.எல். -6 போட்டியில் பெங்களூரி ல் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்தது. பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் ஆட ம் கில்கிறிஸ்ட் அதிரடிய...
-
Monday, 13 May, 2013 - 22:54
ஜெய்பூர், மே.14 - ஐ.பி.எல். போட்டியில் ஜெய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தி யாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், வாட்சன் அதிரடியாக ஆடி அரை சதம் அட...