தமிழகம்

  •   நாகை. பிப்.23 - தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் பறிமுதல் செய்வதும் அவர்களது படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவமான அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும...
  • Thursday, 23 February, 2012 - 01:15
    சங்கரன்கோவில், பிப்.23 - சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்துச்செல்வி இன்று காலை தனது வேட்புமனுவை சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர...
  • Thursday, 23 February, 2012 - 01:26
      சென்னை,பிப்.23 - சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த 3 பெண்கள் உட்பட 7 பேரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குற...
  • Thursday, 23 February, 2012 - 01:30
      சென்னை, பிப்.23 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் பணி செய்வோர் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் சுகாதார மேம்பாட்டினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைத்திட 1000 சிற்றுண்டி உணவகங்...
  • Thursday, 23 February, 2012 - 01:35
      சென்னை, பிப்.23 - சென்னையில் அனைத்து வணிக வளாகங்கள் வங்கிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படுவது கட்டாய மாத்தும் சட்ட திருத்த தீர்மானம் அரசுக்கு அனுமதி வேண்டி அனுப்புவது நிறைவேற்றப்பட்டது. பிப்.7 அன்று தமிழக முதல்வர் அவர்கள் நவம்பர் 2011, 13...
  • Thursday, 23 February, 2012 - 01:42
      மதுரை,பிப்.23 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரத்தில் மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இது மத்திய மந்தி...
  • Thursday, 23 February, 2012 - 01:42
      நாகை. பிப்.23 - தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் பறிமுதல் செய்வதும் அவர்களது படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவமான அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும...
  • Thursday, 23 February, 2012 - 02:37
      புது டெல்லி, பிப்.23 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுவதாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி புகார் கூறி உள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எ...
  • Thursday, 23 February, 2012 - 02:56
      புதுடெல்லி,பிப்.23 - மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் மருத்தும் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் எ...
  • Thursday, 23 February, 2012 - 03:02
      சென்னை, பிப்.23 - இந்தியாவிலேயே முதல் பல்கலைக்கழகமாக வேலூரில் உள்ள வி.ஐ.டி.பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்காவின் உயரிய விருதான அபெட் சான்றிதழ் கிடைத்துள்ளது. அமெரிக்க தூதர் ஜெனீபர் மெக்கன்டையர் இந்த சான்றிதழை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதனிடம் நேற...
  • Thursday, 23 February, 2012 - 03:03
      மதுரை,பிப்.23 - மதுரையில் கிராம அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டிகளிடம் 43 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் கடந்த சில நாட்களாக வயதான பெண்களிடம் ஒரு வாலிபர் பேசி நகைகளை கொள்ளையடித்து செல்வது தொடர்பாக அதிகமான புகார்க...
  • Thursday, 23 February, 2012 - 03:10
      சென்னை, பிப்.23 -   தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தடை கோரிய வழக்கில் சட்டப்பேரவை தலைவர், செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டமன்ற நிக...
  • Thursday, 23 February, 2012 - 03:10
      சென்னை,பிப்.23 - சென்னை வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகளை காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதோடு தகவல் கொடுப்பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா...
  • Thursday, 23 February, 2012 - 03:15
      நெல்லை பிப்-23 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல்நாளாக பல்வேறு முக்கிய தலைவர்களை...
  • Wednesday, 22 February, 2012 - 00:55
      நெல்லை பிப்-22 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்க...
  • Wednesday, 22 February, 2012 - 01:01
      சென்னை,பிப்.22 - தமிழ்நாட்டில் காலியாக உள்ள 185 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இந்த நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றமே ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எ...
  • Wednesday, 22 February, 2012 - 01:09
    சங்கரன்கோவில், பிப்.22 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.  வேட்பாளராக போட்டியிடும் முத்துசெல்வி தமது சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடைப...
  • Wednesday, 22 February, 2012 - 01:10
      சென்னை, பிப்.22 - சங்கரன்கோவிலுக்கு பிரசாரத்திற்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் பயணச் செலவு சலுகையைப் பெற தங்கள் பெயர் பட்டியலை வரும் 29ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற...
  • Wednesday, 22 February, 2012 - 01:21
      சென்னை,பிப்.22 ​- வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு புதுப்பித்தல் புதிய விவரங்களை சேர்த்தலை இணையதளம் மூலம் பதிவுதாரர்கள் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெயிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத...
  • Wednesday, 22 February, 2012 - 01:21
      சென்னை, பி.22 - ரெயில் கட்டணம் உயராது என்று  சென்னையில் ரெயில்வே அமைச்சர் திரிவேதி கூறியுள்ளார் மத்திய ரெயில்வே அமைச்சர் திரிவேதி கொல்கத்தாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்ட...
  • Wednesday, 22 February, 2012 - 01:29
      சென்னை,பிப்.21 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு நாட்டின் நலன் கருதி உதயகுமார் குழுவினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர்விடுத்துள்ள அறிக்கை வர...
  • Wednesday, 22 February, 2012 - 01:34
    சென்னை, பிப்.22 - சட்டப்பேரவையில் இருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டப்பேரவையின் கண்ணியத்துக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி பே...
  • Wednesday, 22 February, 2012 - 01:42
      சென்னை,பிப்.22 - சென்னை, வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்த தே.மு.தி.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இரண்டு பதவிகளுக்கும் விஜயகாந்த்தே ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இ...
  • Tuesday, 21 February, 2012 - 00:02
      ராஜபாளையம், பிப்.21 - வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளராக தா.பாண்டியன் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாடு நடந்தது. மூன்றாவது நாளான நேற்று முன...
  • Tuesday, 21 February, 2012 - 00:03
    திருச்சி,பிப்.21 - திருச்சி மத்திய சிறை போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, தன்னுடைய சொகுசு காரில் இருந்து கீழே இறங்கி டூவீலரில் ஏறிதப்பியோடிவிட்டார். அவரது சொகுசுகாரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் தி.மு.க. மாவட்...
  • Tuesday, 21 February, 2012 - 00:08
    சென்னை, பிப்.21 - இந்திய மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுகொன்றது மன்னிக்கமுடியாதது மதிப்புமிக்க 2 உயிர்களை பறித்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பமுடியாது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ரூ.16 ஆயிரம் கோடி மதிப்ப...