தமிழகம்

  •   சென்னை, மே. 21 - என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் அளிப்பதற்கு நேற்று கடைசி நாள் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் அலைமோதின. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு...
  • Monday, 20 May, 2013 - 18:44
      தேனி,மே,21 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் நகராட்சி, செளந்தர் நகரில் (19.05.2013) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர்            திரு. ஓ.பன்னீ...
  • Monday, 20 May, 2013 - 18:48
    செங்கம்,மே.21 - செங்கம் அ ருகே 5 மான்களை வேட்டையாடி கொன்ற ஓய்வு பெற்ற டிஏஸ்பி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் ஆம்மாபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற டிஏஸ்பி வீரமணி (60) ் மகேந்திரன் (32), பிரபாகரன் (25), மோகன் (23) ஆகியோருடன் கள்ளக்குறிச்...
  • Monday, 20 May, 2013 - 18:51
      சென்னை, மே.21 - பிரிவினைவாதி யாசின் மாலிக்கை தமிழ்நாட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்து என்று பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை மு...
  • Monday, 20 May, 2013 - 18:52
      சென்னை, மே.21 -  உச்சத்தில் இருந்த தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) மளமள வென சரிந்தது. ஒரு பவுனுக்கு ரூ.2600 வரை குறைந்து ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 200-க்கு விற்றது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து பவுன் ரூ.21 ஆயிரத்தை தொட்டது. மற...
  • Monday, 20 May, 2013 - 18:55
      சென்னை, மே.21 - வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, பா.ஜ.க. மாநில பொறுப்பாளர், ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழக பா.ஜ.க.வுக்கு பொறுப்பாளராக முரளிதர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இல. கணேசன் அந்தமான் - நிக்கோபார் பொறுப்பாளராக...
  • Monday, 20 May, 2013 - 19:27
      சென்னை, மே.21 - முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்ட ரூ.140 கோடி செலவில் பதிவுத்துறை ஆவணங்களை மின்னணுமயமாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.வி.ரமணா அறிவுறுத்தினார். தமிழக முதலமைச்சரால், சட்டமன்ற பேரவை விதி 1...
  • Monday, 20 May, 2013 - 19:54
    ராமநாதபுரம்,மே.21 - இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.5ஆயிரத்து 135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர்.சுந்தரராஜ் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அச்சங்குளத்தில் உழவர்பெருவிழா வேளாண் இணை...
  • Monday, 20 May, 2013 - 20:42
      சென்னை, மே 21 - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்த...
  • Monday, 20 May, 2013 - 20:43
      சென்னை, மே. 21 - என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் அளிப்பதற்கு நேற்று கடைசி நாள் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் அலைமோதின. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு...
  • Monday, 20 May, 2013 - 20:48
      சென்னை, மே.21 - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகெங்கும் உள்ள 31 நாடுகளால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்...
  • Monday, 20 May, 2013 - 21:15
      சென்னை, மே 21 - வேலைக்கு செல்லும் தகுதி கணவனுக்கு இருந்தால் மனைவியிடம் ஜீவானாம்சம் கேட்க முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ராகேஷ் (32). இவரது மனைவி அம்பிகா (29). (இருவர் பெயரும் ம...
  • Monday, 20 May, 2013 - 21:24
      கோவை, மே.21 - ஐ.பி.எல்.சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய கோவை-திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர்கள் சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத்சவான், அ...
  • Monday, 20 May, 2013 - 21:30
      மதுரை,மே.21 - பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அட்டாக்பாண்டியை பிடிப்பதற்காக போலீசார் அவரது மனைவி மற்றும் மாமனாரை கைது செய்தனர். திமுக பொதுக்குழு உறுப்பினரும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பருமான பொட்டுசுரேஷ் கடந்த ஜனவரி...
  • Monday, 20 May, 2013 - 22:56
    சென்னை, மே.21 - நாஞ்சில் சம்பத் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார். அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் மகள் டாக்டர்.ச.மதிவதனி மணமகன் சொ.ஆனந்த் ஆகியோரின் திருமண...
  • Sunday, 19 May, 2013 - 20:16
    கொடைக்கானல், மே.20 - கொடைக்கானல் 52வது மலர் கண்காட்சி விழா துவங்கியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொடைக்கானலில் 52வது மலர் கண்காட்சி விழா கோலாகமாக துவங்கியது. இந்த மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக சிறுவர்களை கவரும் விதமாக கார்டூன் புகழ் ஆங்ர...
  • Sunday, 19 May, 2013 - 20:17
      கொடைக்கானல், மே.20 - 24 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பெருமை வேறு எந்த அரசியல் கட்சிக்கும் கிடையாது. இந்த பெருமை அ.தி.முக. வையே சேரும் என்று நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.  கொடக்கானல் கோடைவிழா துவக்கவிழா மற்றும் 52-வது மலர்க்கண்காட்சி...
  • Sunday, 19 May, 2013 - 20:19
      திருவாரூர், மே.20 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் வேலங்குடி, காளியாகுடி, ஆலங்குடி ஆகிய ஊராட்சிகளில் இல்லத்தரசிகளுக்கு மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பொண்ணம்மாள் தலைமையில் நடைபெற்றது....
  • Sunday, 19 May, 2013 - 20:23
      புதுச்சேரி, மே.20 - கடலூரில் சீமான் பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது சரியானது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த தம...
  • Sunday, 19 May, 2013 - 20:24
      விருதுநகர்,மே.20 - விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஜா-போஸ் காஞ்சனா திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுடனான பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து தடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டத்தில்...
  • Sunday, 19 May, 2013 - 21:01
      சென்னை, மே.20 - தி.மு.க. பா.ம.க. கூட்டணி ஏற்படுமா என்பதற்கு கருணாநிதி மழுப்பலாக பதில் அளித்தார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:- கேள்வி:- இன்றைய கூட்டத்தில் பேச்சாளர்களுக்கு என்ன சொல்லப்பட்டது? கரு...
  • Sunday, 19 May, 2013 - 21:03
      சென்னை, மே.20 - ஸ்ரீ அஹோபில மடத்தின் 45-வது ஜீயர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ அஹோபில மடத்தின் 45-வது ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ...
  • Sunday, 19 May, 2013 - 21:04
      சென்னை, மே 19 -  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் வருகிற 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தே...
  • Sunday, 19 May, 2013 - 21:05
      சென்னை, மே 20 - தமிழ்நாட்டில் சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்பட மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது....
  • Sunday, 19 May, 2013 - 21:10
      சென்னை, மே. 20 - ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 6 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 தரகர்களுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.  த...
  • Sunday, 19 May, 2013 - 21:20
      குமரி, மே. 20 - பெற்ற குழந்தையை கருணைக் கொலை செய்யக் கோரி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் தாயும், தந்தையும் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ளது வண்டாவிளை. இந்த பகுதியைச் சேர...