-
Thursday, 23 February, 2012 - 01:58
இஸ்லாமாபாத்,பிப்.23 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அந்த நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் மறுத்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த பொதுத்தேர்தலின்போது நடந்த பிரசாரத்தின்போது பாகிஸ்தான் மக...
-
Thursday, 23 February, 2012 - 02:12
மான்டெரி, பிப். 23 - மெக்சிகோ சிறையில் போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டோர் தப்பி சென்று விட்டனர். இறந்தவர்கள் அனைவரும் வளைகுடா கும்பலை சேர்ந்தவர்கள். தப்பிய 30 பேரும் மெக்...
-
Thursday, 23 February, 2012 - 02:54
புதுடெல்லி, பிப். 23 - இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக இத்தாலிய துணைவெளியுறவு மந்திரி மிஸ்துரா நேற்று டெல்லி வந்து மத்திய வெளியுறவு விவகாரத்துறை இணை அமைச்சரை அவசரமாக சந்த...
-
Wednesday, 22 February, 2012 - 00:14
வாஷிங்டன்,பிப்.22 - அமைதி நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினர். போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா முயற...
-
Wednesday, 22 February, 2012 - 00:44
பெர்லின், பிப். 22 - ஜெர்மனியின் அடுத்த அதிபராக அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஜோசிம் கவுக் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஜோசிம் கொள்கை தமது கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்தார். நாட்டில் நாடாளுமன்றத்திலும்...
-
Tuesday, 21 February, 2012 - 02:36
இஸ்லாமாபாத், பிப்.21 - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹீனா ரப்பானி கர் 4 நாள் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். பாகிஸ்தான் பகுதியில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்துவதை நிறுத்த பிரிட்டிஷ் தலைவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று அவர...
-
Sunday, 19 February, 2012 - 00:36
பெர்லின், பிப். - 19 - ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் உல்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனக்கெதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சூழலில் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். ஏகோபித்த மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவரே ஜெர்மனியி...
-
Sunday, 19 February, 2012 - 03:21
இஸ்லாமாபாத், பிப். - 19 - பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள குராம் பழங்குடியின பகுதியில் மசூதி அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். பாராசினார் மார்க்கெட் பகுதியில் மசூதி அருகே பயங்கரவாத இயக்கத்தை...
-
Sunday, 19 February, 2012 - 03:49
கிருஷ்ணகிரி, பிப். - 19 - ஆன்லைன் மூலம் பாலிசி விற்கும் முறையை எல்.ஐ.சி. விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவலை எல்.ஐ.சி தென் மண்டல மேலாளர் சிங் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் ரூ. 63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எல்.ஐ.சியின் புதிய அலுவலர் குடியிருப...
-
Sunday, 19 February, 2012 - 19:39
மாலே, பிப். - 20 - மாலத்தீவில் தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் வலியுறுத்தி உள்ளார். அரசியல் நெருக்கடி காரணமாக சமீபத்தில் அதிபர் பதவியை இழந்த அவர், இப்போதைய அதிபர் முகமது வாஹீத் ஹசன் அரசுக்...
-
Sunday, 19 February, 2012 - 19:45
வாஷிங்டன், பிப். - 20 - அயல் பணி ஒப்படைப்பில் தொடர்ந்து ஈடுபட்டால் வரிச்சலுகையே கிடையாது என்று அமெரிக்க நிறுவனங்களை எச்சரித்துள்ளார் ஒபாமா. வாஷிங்டன் அருகில் எவரெட் என்ற இடத்தில் உள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நாட்டு மக்களிடைய...
-
Sunday, 19 February, 2012 - 19:52
வாஷிங்டன், பிப். - 20 - அமெரிக்கவாழ் இந்தியர் கமல் பவா, சிறந்த அறிவியல் பணிக்கான உலகின் முதன்மையான விருதான குன்னொஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீடித்த வளர்ச்சிக்கான ஆய்வு தொடர்பாகவே இவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. பாஸ்டனில் உள்ள...
-
Sunday, 19 February, 2012 - 23:49
டோக்கியோ, பிப். - 20 - ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோவுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 78 வயதான அகிஹிட்டோ பூரண நலன் பெற ஆயிரக்கணக்கானவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். டோக்கியோ பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது...
-
Saturday, 18 February, 2012 - 07:23
இஸ்லாமாபாத், பிப்.- 18 - பாகிஸ்தானின் வடக்கு வஜ்ரிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்க உளவு விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினாலும்கூட அங்குள்ள சில முக்கிய இடங்களி...
-
Saturday, 18 February, 2012 - 07:36
இஸ்லாமாபாத், பிப்.- 18 - முத்தரப்பு கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பிரச்சனை...
-
Saturday, 18 February, 2012 - 07:52
ஜெருசலேம், பிப்.- 18 - இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்கள் குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லெபனான் தீவிரவாத குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சென்ற கார் மீ...
-
Friday, 17 February, 2012 - 00:32
கொல்லம், பிப்.17 - தமிழக மீனவர்கள் 2 பேர் இத்தாலிய கப்பல் பாதுகாப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இத்தாலி கப்பல் பணியாளர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான ராமன...
-
Friday, 17 February, 2012 - 00:58
சென்னை, பிப்.17 - சென்னை சூளைமேட்டில் வாலிபர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில். இலங்கை மந்திரி டக்லஸ் தேவனாந்தாவை தேடப்படும் குற்றவாளி என கூடுதல் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன் சம்மந்த பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் 21-ம் தேதி வெளியாகிறது....
-
Thursday, 16 February, 2012 - 10:38
இஸ்லாமாபாத், பிப்.- 16 - விமானத்தில் இடமில்லாத காரணத்தால் 2 பயணிகளை விமானத்தின் கழிப்பறையில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார் பாகிஸ்தான் விமானி ஒருவர். பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான கம்பெனிக்கு சொந்தமான விமானம் ஒன்று லாகூரில் இருந்து கராச்சிக்கு புற...
-
Thursday, 16 February, 2012 - 23:53
நாகர்கோவில், பிப்.17 - குமரி மாவட்ட மீனவர்கள் இருவர் நடுக்கடலில் கடல்கொள்ளையர்கள் என எண்ணப்பட்டு இத்தாலி மாலுமிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். குமரி மாவட்ட மேற்கு கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுன்மன்துறை, புத்ைதுறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்...
-
Wednesday, 15 February, 2012 - 06:56
கொழும்பு, பிப்.- 15 - இலங்கை விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழந்து நொறுங்கியது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான மிக் 27 ரக ஜெட் போர் விமானம் தலைநகர் கொழும்புவிற்கு அருகே விழுந்து நொறுங்கியது. சர்வதேச விமான நில...
-
Tuesday, 14 February, 2012 - 09:04
துபாய்,பிப்.- 14 - இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் உயர்மட்ட குழுவினர் சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். இந்தியா-சவூதி அரேபியா இடையே ராணுவ ஒத்துழைப்பு சம்பந்தமாக ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது. அரபு நாடுகளுடன் இந்தியா சுதந்திரம் வ...
-
Tuesday, 14 February, 2012 - 09:10
இஸ்லாமாபாத், பிப்.- 14 - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கோர்ட்டை அவமதித்துவிட்டார். அவர் குற்றவாளிதான் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக அறிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று...
-
Monday, 13 February, 2012 - 00:06
சியோல், பிப்.- 13 - வட கொரியாவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் தென் கொரிய ராணுவத்தினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனால் இந்த இரு நாடுகளின் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகள் பகைமை...
-
Monday, 13 February, 2012 - 06:45
சென்னை, பிப்.- 13 - உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்று திறனாளிகள் போட்டியிட வசதியாக பஞ்சாயத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தமிழக அரசின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சென்னை ஐகே...