வேலை வாங்கி தருவதாக மோசடி: தெலுங்கு நடிகர் கைது
சென்னை, ஆக.10 - வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சென்னை மெக்கானிக்கிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக தெலுங்கு நடிகர் கைது ...
சென்னை, ஆக.10 - வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சென்னை மெக்கானிக்கிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக தெலுங்கு நடிகர் கைது ...
சென்னை, ஆக.10 - சமூக விரோத கும்பலிடமிருந்து கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது என்று ...
சென்னை, ஆக.10 - தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் இப்தார் விருந்தில் அமைச்சர் முஹம்மது ஜான், அன்வர் ராஜா ஆகியோர் கலந்து ...
தென்காசி,ஆக.10 - குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்க விழாவில் அமைச்சர் செந்தூர்பாண்டியன், எம்.எல்.ஏ. சரத்குமார் கலந்து ...
சென்னை, ஆக.10 - சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை ரயில் ...
காஞ்சிபுரம், ஆக.10 - காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ...
சென்னை, ஆக.10 - அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத் ...
சென்னை, ஆக.10 -சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் ஹாலில் ஆண்டு தோறும் பைபிள் கண்காட்சி நடப்பது ...
திருப்போரூர்,ஆகஸ்ட்-9 - தொண்ட மண்டலத்தின் மண் திருமுருகன் புகழ்பாடும் திருநீறு என்றெல்லாம் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. ...
சென்னை, ஆக.9 - பழம்பெரும் நடிகர் என்னத்த கண்ணையா உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். சென்னை லாயிட்ஸ் காலனியில் ...
திருப்பரங்குன்றம், ஆக.9 - மதுரை அருகே சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நேற்று அரசு நகர பேருந்தில் கல் வீசினர். இதில் ...
சென்னை, ஆக.9 - தமிழ்நாட்டில் 24 மணி நேரம் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ...
வேதாரண்யம் ஆக 9 - வேதாரண்யம் அருகே காதலர்கள் இருவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தேமுதிக ஒன்றிய செயலாளர் ...
சென்னை, ஆக.9 - தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் ...
சென்னை, ஆக.9 - சென்னை ஐகோர்ட்டின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். ...
சென்னை, ஆக.9 - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ...
சென்னை, ஆக.9 - நகராட்சி, பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை 2012- 2013 -ம் ஆண்டுகளில் நிறைவேற்ற ரூ.750 கோடியை முதல்வர் ...
புதுச்சேரி, ஆக.9 - புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...
சென்னை, ஆக.9 - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடெங்கும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று முதல்வர் ...
சேலம் ஆக.9 - காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்ய துவங்கியுள்ளதால் கபினி அணைநிரம்பியுள்ளது. இங்கிருந்து ...
தக்காளி ரசம்![]() 1 day 23 hours ago |
தக்காளி ரசம்![]() 2 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 4 days 23 hours ago |
மதுரை : மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப
மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
பர்மிங்ஹாம் : 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி : உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என டி20 தொடரை வென்றது.
பர்மிங்ஹாம் : பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
பர்மிங்ஹாம் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது.
வாஷிங்டன் : 2022-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ அழகி பட்டத்தை இந்திய அமெரிக்க இளம்பெண்ணான ஆர்யா வால்வேகர் (18) கைப்பற்றி அசத்தினார்.
சென்னை : செஸ் விளையாட்டில் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்.
சென்னை : தமிழகத்தில் நேற்று ஆண்கள் 637, பெண்கள் 420 என மொத்தம் 1,057 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளையுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவடைகிறது.
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது.
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற
அகமதாபாத் : குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரமும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணை
சென்னை : மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டண
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.
சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயதான சிறுமி, ராண்டா சேடர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வெண்கல பதக்கத்திற்கான இந்தியா - நியூசிலாந்து இடையேயான மகளிர் ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந
பர்மிங்ஹாம் : 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இயக்கி, நடித்து தயாரித்துள்ள படம் செஞ்சி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
பரத் நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் இப்போது வெளியாகி உள்ள திரைப்படம் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.
கவின் கிரியேட்டர்ஸ் சார்பில் வி.எஸ்..பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் கு.கி.பத்மநாபன் இயக்கியுள்ள படம் நெடுநீர்.
பா.ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகிய நான்கு இயக்குனர்களின் ஆந்தாலஜி தொகுப்பு தான் இந்த விக்டிம். சோனி ஓடிடி தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.
காசா : பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.