திபெத் பிரதமராக லோப்சாங் சாங்கே பதவியேற்பு
தர்மசாலா,ஆக.10 - திபெத் பிரதமராக லோப்சாங் சாங்கே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கபாங்பெல்கியால் பதவி பிரமாணம் ...
தர்மசாலா,ஆக.10 - திபெத் பிரதமராக லோப்சாங் சாங்கே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கபாங்பெல்கியால் பதவி பிரமாணம் ...
ஓகையோ,ஆக.10 - அமெரிக்காவில் ஓகையோ மாகாணத்தில் இளைஞர் ஒருவர் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த ...
துபாய்,ஆக.10 - சிரியாவில் புரட்சியாளர்கள் மீது அரசு படையினரை ஏவி கொடூர தாக்கல் நடத்தி வருவதற்கு இதர அரபு நாடுகள் கடும் ...
புதுடெல்லி, ஆக.9 - இந்தியா அமெரிக்காவுக்கு ரூ. 1.83 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளது. அமெரிக்கா தற்போது பெரும் பொருளாதார வீழ்ச்சியை ...
புதுடெல்லி,ஆக்ஸ்ட்-9 - அமெரிக்காவின் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பன்னாட்டு நிலவரங்களால் இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் ...
வாஷிங்டன், ஆக.9 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு ...
கொழும்பு, ஆக.9 - தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கை அரசுக்கு கெடு எதையும் விதிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டணி ...
பெய்ஜிங்,ஆக.9 - சீனாவில் புயல் அபாயம் காரணமாக 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 8 புயல்கள் சீனாவை ...
வாஷிங்டன், ஆக.7 - அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதற்கு உதவும் வகையில் அமெரிக்க எம்.பி.க்கள் ஒன்றுபட்டு பணியாற்ற ...
இஸ்லாமாபாத்,ஆக.7 - பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரமலான் நோன்பு நாளில் பகலில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது ...
ரியாத்,ஆக.7 - சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் பணிபுரிவதற்கு அனைத்து பிரிவு ...
ஹிரோஷிமா,ஆக.7 - அணு ஆயுத உலகை உருவாக்குவோம் என்று ஜப்பான் அறைகூவல் விடுத்துள்ளது. ஹிரோஷிமா நினைவு தினத்தையொட்டி ஜப்பான் பிரதமர் ...
வாஷிங்டன்,ஆக.7 - பாகிஸ்தானில் இருக்கும் அணு உலைகளையும் அணு ஆயுதங்களையும் தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள அமெரிக்கா ஒரு விரிவான ...
சவுதி,ஆகஸ்ட்-7 - சவூதி இளவரசர் அப்துல் அஜிஸ் அரண்மனையை நோக்கி சுட்டவர் பாதுகாவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இளவரசர் ...
நியூயார்க்,ஆக.7 - சோனியா காந்திக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். இதனையொட்டி அவசர ...
புதுடெல்லி, ஆக.7 - இலங்கையில் ஈழத் தமிழர் பகுதியில் உள்ள நெருக்கடி நிலைமையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசை ...
கொழும்பு, ஆக. 6 - தனது சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே ...
பாங்காக், ஆக.6 - தாய்லாந்து பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தாய்லாந்து ...
நைரோபி,ஆக.6 - ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் பஞ்சத்திற்கு கடந்த 90 நாட்களில் மட்டும் 29 ஆயிரம் குழந்தைகள் ...
வாஷிங்டன்,ஆக.6 - உலகில் நடந்த முக்கியமான 10 தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டது. ...
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது
சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க.