பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி
சியார்கோ : பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 ...
சியார்கோ : பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 ...
லண்டன் : பிரிட்டனில் இந்துக்களுக்கான தனி மயானம் அமைக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.பிரிட்டனின் தென்கிழக்கு பகுதியில் ...
லாஸ்ஏஞ்சல்ஸ் : டைட்டானிக் பட ஹீரோவான லியோனார்டோ டிகாப்ரியோ ரூ. 75 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கியுள்ளார். கலிபோர்னியாவிலுள்ள ...
மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டின் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ...
உலக அழகி போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உலக அழகி போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.உலக அழகி - 2021 ...
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் ...
ஜப்பானில் காற்றடைத்து ஓட்டி செல்லக் கூடிய வகையில் புதுமையான ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான ...
பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயரை நேற்று வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் ...
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இனி வரும் குளிர் காலங்களில் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ...
ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பலூன் வீடு அமைப்பு காற்றில் தூக்கி வீசப்பட்டதில் 5 ...
நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை ...
திம்பு : பிரதமர் மோடிக்கு பூடான் அரசின் குடிமகனுக்கான மிக உயரிய விருதான நடாக் பெல் கி கோர்லோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பூடான் ...
போா்ட் ஆ-பிரின்ஸ், டிச : கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ...
வாஷிங்டன் : கடந்த 2018-ல், சூரியன் குறித்து ஆய்வு செய்ய பார்க்கர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த ஏப்ரலில் பார்க்கர், ...
வாஷிங்டன் : உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் ஒமைக்ரான் வைரஸ் உருவாகாமலேயே தடுத்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ...
சியோல், டிச : வடகொரியாவை நிறுவிய கிம் இல் சங்கின் சகோதரரும், அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் ஜோங் ஜு, தனது 101-வது வயதில் ...
சண்டோ டொமினிகோ : விமானம் அவரசமாக தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி, குழந்தை உள்பட 9 பேர் ...
சுமார் 310 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.இலங்கையின் ...
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. அல்ஜீரியா நாட்டில் முதல்முறையாக...
ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் ...
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.