இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசின் தலையீடா? - ஊடக செய்திளுக்கு இந்திய தூதரகம் மறுப்பு
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இலங்கைக்கான இந்திய தூதரகம் ...
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையிட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இலங்கைக்கான இந்திய தூதரகம் ...
ஒட்டாவா : முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கும் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த ...
லண்டன் : போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ ...
புஜியான் : இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு செய்து திருடனை போலீசார் கண்டுபிடித்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் ...
வாஷிங்டன் : இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து ...
டெக்ரான் : உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போரை தொடங்கியது. தற்போது வரை அந்த நாடு மீது ரஷ்ய படைகள் தாக்குதல் ...
வாஷிங்டன் : வெள்ளை மாளிகை சென்ற உக்ரைனின் முதல் பெண்மணி ஒலெனா ஜெலன்ஸ்காவை அந்நாட்டு தேசிய கொடி வண்ணம் கொண்ட பூங்கொத்துகளை கொண்டு...
கீவ் : உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து ...
பாகிஸ்தானில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ...
லண்டன் : லண்டனில் விமான ஓடுபாதையின் தார் உருகும்அளவுக்கு உச்சபட்ச வெப்பம் நிலவியதால் லூடன் விமான நிலையத்தில் விமான சேவைகள் ...
கொழும்பு : இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட 4 பேர் ...
லண்டன் : இங்கிலாந்து முன்னாள் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு ...
லண்டன் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி ...
கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா ...
நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் வேன் ஒன்று கவிழ்ந்த திகில் காட்சிகள் ...
சிங்கப்பூர் : இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர் விரைவில் கொழும்பு ...
கொழும்பு : இலங்கையில் அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடத்தப்படுகிறது அதிபர் தேர்தலையொட்டி வன்முறை பரவாமல் இருக்க நடவடிக்கை ...
வாஷிங்டன் : நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் கீழ், முதல் ஒருங்கிணைந்த விண்கலங்கள் செப்டம்பர் மாதம் ...
லண்டன் : இங்கிலாந்தில் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. , ...
வாஷிங்டன் : ஹிட்லரின் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது ...
தக்காளி ரசம்![]() 2 days 5 hours ago |
தக்காளி ரசம்![]() 2 days 6 hours ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 5 days 5 hours ago |
மதுரை : மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப
மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
பர்மிங்ஹாம் : 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
பர்மிங்ஹாம் : பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி : உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என டி20 தொடரை வென்றது.
வாஷிங்டன் : 2022-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா யு.எஸ்.ஏ அழகி பட்டத்தை இந்திய அமெரிக்க இளம்பெண்ணான ஆர்யா வால்வேகர் (18) கைப்பற்றி அசத்தினார்.
பர்மிங்ஹாம் : இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றது.
சென்னை : செஸ் விளையாட்டில் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்.
சென்னை : தமிழகத்தில் நேற்று ஆண்கள் 637, பெண்கள் 420 என மொத்தம் 1,057 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சென்னை : 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளையுடன் செஸ் ஒலிம்பியாட் தொடர் முடிவடைகிறது.
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது.
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக உணர்ச்சிவசப்பட்ட இந்திய வீராங்கனை பூஜா கெலாட்க்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற
சென்னை : மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டண
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.
சென்னை : செஸ் ஒலிம்பியாட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயதான சிறுமி, ராண்டா சேடர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
பர்மிங்ஹாம் : காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், வெண்கல பதக்கத்திற்கான இந்தியா - நியூசிலாந்து இடையேயான மகளிர் ஹாக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந
பர்மிங்ஹாம் : 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
துல்கர்சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா ஆகியோரின் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம் .
கவின் கிரியேட்டர்ஸ் சார்பில் வி.எஸ்..பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் கு.கி.பத்மநாபன் இயக்கியுள்ள படம் நெடுநீர்.
வாஷிங்டன் : சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி போர் விமானங்கள் சூழ தைவானுக்கு சென்றார்.
அறிமுக இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் இயக்கி, நடித்து தயாரித்துள்ள படம் செஞ்சி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
பரத் நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் இப்போது வெளியாகி உள்ள திரைப்படம் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.
கீவ் : ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது.