முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச் சாராயத்திற்கு பீகாரில் 5 பேர் பலி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

சமஸ்திபூர்,பிப்.21 - பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 

உடல் நிலை பாதிக்கப்பட்டு போராடி வரும் 12 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காஷிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்ளச்சாராயம் குடித்த உடனே விஷம் தலைக்கேறி அங்கேயே 4பேர் சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago