எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,பிப்.19
தி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை - மாணவர்களுக்கு சோதனை.
தி.மு.க.அரசில் தொடர்ந்து மின்பற்றாக்குறை நிலவுவதால் தற்போது கூடுதல் நேரம் மின்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொது தேர்வுகள் துவங்கும் நேரத்தில் மின்தடை அதிகரித்திருப்பதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தி.மு.க. அரசு பதிவியேற்ற காலத்தில் இருந்தே கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மின்தடை அமுலில் உள்ளது. கோடை காலத்தில் தான் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள்.அதனால் மின்பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். ஆனால் திமுக அரசில் கோடை காலம் மற்றும் இன்றி மழைகாலத்திலும், பனிகாலத்திலும் கூட மின்தடை ஏற்படுகிறது என்றால் என்ன சொல்வது. எப்போது கேட்டாலும் காற்றாலை மின்சாரம் வரவில்லை, நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் குறைந்து விட்டது என்றுசாக்கு போக்கு சொல்லும் இந்த அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இருக்கும் மின்சாரத்தையும் தடையில்லா மின்சாரம் தருகிறோம் என்று .சொல்லி வெளிநாட்டு தொழிற்சாலைகளை சென்னையை சுற்றி அமைக்க அனுமதி அளித்து விட்டு மற்ற நகர மக்களை இருட்டில் வாழவிடும் இநத அரசின் கொள்கையை என்னவென்று சொல்வது.
ஒரு மாநிலத்திற்கு வீட்டிற்கு பயன்படுத்தப்படுவதற்கு போகத்தான் மீதி மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் வீடுகள் இருளில் மூழ்கும் போது வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவது தேவைதானா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மின் உற்பத்தியை அதிகரித்து விட்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கினால் வரவேற்க வேண்டியதுதான். பொதுமக்களும், மாணவர்களும் மின்சாரம் இன்றி தவிக்கும் போது இந்த தொழிற்சாலைகள் தேவைதானா என்று மதுரையை சேர்ந்த ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் கேள்வி கேட்கிறார். இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நகரங்களில் 2மணி நேரமும், கிராமங்களில் 3 மணி நேரமும் மின்தடை அமுலில் இருந்து வந்தது.
அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கி விட்டன. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1 ம் தேதி துவங்குகிறது. அடுத்து எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவ, மாணவிகள் இப்போதிருந்தே தீவிர மாக படிக்க துவங்கி விட்டனர். அதிகாலையில் எழுந்து படிக்கலாம் என்றால் காலை 6 மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. மின் வாரிய அதிகாரிகள் 2 மணி நேரமாக மின்தடையை 3 மணி நேரமாகமாக உயர்த்தி உள்ளனர்.கிராமங்களில் 4 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை வெயில் துவங்கும் நேரத்தில் இப்படி மின்சாரதடையை அதிகரித்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது தமிழக மின்வாரியம்.
தமிழகத்தின் மின் தேவை சுமார் 10 ஆயிரம் மெகாவாட். அனல், நீர் மின்நிலையங்களில் உற்பத்தியாவது போதுமானதாக இல்லை. காற்றாலை மின் உற்பத்திதான் ஓரளவு கைகொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில் மின்உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மின் உற்பத்தி பெரிய அளவில் இல்லை. தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தேர்வு முடியும் வரை மின்தடை நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசு அந்த பணத்தை கொண்டு பெரிய அளவிலான மின்சார உற்பத்தை மையங்களை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மின்தடை குறித்து மின் வாரிய அதிகாரி விளக்கம்
மின் தடை நேரம் அதிகரிப்பு குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆ.நச்சாடலிங்கம் கூறும்போது, கடந்த பிப்,9ல் பவர் கிரிட்டிற்கு 9, 657 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. தற்போது 10,620 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. சுமார் ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை உள்ளது. மதுரை மண்டலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கு தற்காலிகமாக நகரில் ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணிநேரமும் மின்தடை செய்யப்படுகிறது. தேர்வு நேரங்களில் மாணவர்கள் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.