எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி.பிப்.21 - கடந்த 1989முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2001வரையிலும் 2006முதல் 2011வரையிலும் நடந்த திமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை, பால்வளத்துறை,தொழிலாளர் நலத்துறை, செய்தித்துறை, உணவுத்துறை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நில அபகரிப்பு புகார், வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கு, திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்திய புகார், தஞ்சையில் பெண்ணை மீரட்டி ஓட்டலை எழுதியவாங்கிய புகார் ஆகிய புகார்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளது. மேலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் கட்டியது தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினர் அபகரித்தது தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் நேரு வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து கே.என்.நேருவுக்கு சொந்தமான பங்களாக்கள், அலுவலகங்கள் அவரது சகோதரரான திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் கே.என்.ராமஜெயம், மற்றும் இரண்டு சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கெனவே அதிரடி சோதனையிட்டனர்.
இந்த நிலையில் கே.என்.நேருவின் கடைசி மகன் அருண் நேருவிற்கு திருச்சி அடுத்த அம்மாபேட்டையில் உள்ள நேருவின் சொந்த பொறியியல் கல்லூரியான கேர் பொறியியல் கல்லூரியில் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. இந்த திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இதற்கிடையே திருவாரூர் மாவட்டம் குத்தாலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணம் என்ற கல்யாணசுந்தரம் திருட்டு தனமாக மணல் எடுத்து விற்றது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை திருச்சி சிறையில் சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மாநகர திமுக செயலாளர் அன்பழகன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் ண்டி கலைவாணன், அவரது உதவியாளர் செல்வராஜ், ஆகியோர் நேற்று காலை ஒரு காரில் வந்தனர். அவரது வருகைக்கு முன்பாக ஏராளமான திமுகவினர் சிறை வாசல் முன்பு காத்திருந்தனர்.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் நேரு, மற்றும் திமுகவினர் வந்த க காரை சிறைக்காவலர்கள் தடுத்து நிறுத்தி நடந்து செல்லுமாறு கூறினார்கள். அதற்கு கே.என்.நேரு நாங்கள் ஏற்கெனவே சிறைத்துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விட்டு வந்திருக்கிறோம் எனவே எங்களது காரை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அதற்கு சிறைக்காவலர் வீரமணி என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு உங்களது காரை அனுமதிக்கின்றோம் என்று தெரிவித்தார். பின்னர் சிறைக்காவலர்களுக்கும் நேரு மற்றும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சிறைக்காவலர்களை திமுகவினர் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் நேருவுடன் வந்திருந்த ஆதரவாளர்கள் சிறைக்காவலர்களிடம் தகராறு செய்யதாக கூறப்படுகிறது. பின்னர் அனுமதியின்றி கே.என்.நேரு காரில் உள்ளே சென்றதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறைக்குள் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணத்தை அவர்கள் சந்தித்து விட்டு சென்று விட்டனர். இதனால் சுமார் 1 மணிநேரம் திருச்சி மத்திய சிறைச்சாலைக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைக்காவலர் வீரமணி என்பவர் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் ண்டி கலைவாணன், அவரது உதவியாளர் செல்வராஜ் மற்றும் அடையாளம் தெரியாத திமுகவினர் மீது 147, 148, 299, 294(பி), 307, 332, 353, 506(1), ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல், கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், தகராறு செய்தல், கொலை முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை கே.என்.நேரு உள்ளிட்ட சிலரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்சி தில்லைநகர் 5வது கிராசில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம், திருச்சி 11வது கிராசில் உள்ள கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்ததும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, போலீசார் கைது செய்யக்கூடும் என கருதி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் திருச்சி மாநகர போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட