தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.24 - சென்னை, பெருங்குடி, கீழ்கட்டளை வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் முயற்சி செய்தது. போலீசை நோக்கி கொள்ளையர்கள் சுட்டதால் போலிசார் திருப்பி சுட வேண்டியதாகி விட்டது. என்கவுண்டர் நடந்தது எப்படி என்பது பற்றி நேற்று கமிஷனர் திரிபாதி சென்னையில் பேட்டி அளித்தார். அவரது பேட்டி வருமாறு. வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க இணை தணையர் (தெற்கு) சண்முக ராஜேஷ்வரன் துணை ஆணையர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மற்ற வங்கிகளில் கைப்பற்றப்பட்ட 400 மணி நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையன் உருவ படத்தை சேகரித்தோம். அதை கொள்ளை நடந்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் காண்பித்த பொழுது அதில் உள்ளவன் கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவன் என்று கூறினர்.
அதை வைத்து கொள்ளையன் படத்தை வெளியிட்டு துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு என்று அறிவித்தோம். பொதுமக்கள் புழங்கும் இடங்களிலும், டி.வி, பத்திரிக்கைகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படங்களை விநியோகித்தோம்.
இதன் அடிப்படையில் எனக்கு 200 க்கும் மேற்ப்பட்ட தொலைபேசி தகவல்கள் வந்தது. வந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை நெருங்கினோம். அது மிக குறுகலான குடியிருப்பு பகுதி, சத்தம் கேட்டு வெளியே பொதுமக்கள் வெளியே வந்து விட கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம்.
இரவு 1 மணி அளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றோம். கதவு பூட்டப்பட்டிருந்தது. வெளியே வரச்சொல்லி எச்சரித்தோம். அப்போது திடீரென்று எங்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். நாங்கள் அப்போது சுடுவதை நிறுத்துங்கள் வெளியே இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தோம் ஆனாலும் அவர்கள் சுடுவதை நிறுத்தவில்லை.
அப்போது எங்களுடைய ஆய்வாளர்கள் ரவி, கிருஷ்டி ஜெயசீலன் ஆகியோர் காயமடைந்தனர் எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் சொந்த பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி சூடு நடத்தி கதவை உடைத்து உள்ளே சென்றோம். இதில் அறையில் இருந்த 5 பேர்களுக்கும் குண்டடிப்பட்டது. உடனடியாக காயமடைந்த எங்கள் அலுவலர்கள் 2 பேர் வீட்டில் இருந்த 5 பேர் மொத்தம் 7 பேரை எங்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தோம். அங்கு 5 பேர் இறந்து விட்டார்கள் என டாக்டர்கள் கூறியதன் பேரில் அவர்களது உடல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காயம்பட்ட 2 ஆய்வாளர்களும் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி துணை ஆணையர் சுதாகர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகவல்களை தவிர மற்ற விசாரணை விபரங்களை மாஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ளதால் கூற இயலாது.
அறையின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே 5 பிஸ்டல் 2 ரிவால்வர் கொஞ்சம் பத்திரிக்கைகள், செல்போன் சில சம்கார்டுகள் இருந்தது. மேலும் ஒரு பேக் ஒன்று இருந்தது. அதனுள் ரூ. 14 லட்சம் பணம் இருந்தது. கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பீஹாரை சேர்ந்தவர்கள் ஒருவன் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். அவர்களை பற்றிய மற்ற விபரங்கள் விசாரணையில் தெரிய வரும். கடந்த டிசம்பர் மாதம் தான் அவர்கள் இங்கு குடிவந்துள்ளனர். இன்று அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு போவதாக இருந்தது. சுடப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் இனிதான் தெரியவரும் பொதுவான விசாரணை நடத்தி வருகிறோம். கொல்லப்பட்டவர்கள் பற்றிய முகவரிகளை மட்டும் சேகரித்துள்ளோம். இனிமேல் தான் அவர்களை பற்றிய தகவலை விசாரிக்க முடியும். இவ்வாறு கமிஷர் திரிபாதி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: மனு தாக்கல் தொடங்கியது
05 Jul 2022புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று தொடங்கியது.மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு