எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி, மார்ச். - 1 - முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டி யில் அடுத்து இலங்கைக்கு எதிராக நட க்க இருக்கும் லீக் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியா வெற்றி பெற்றால் இந்தியாவு க்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பே ங்க் சார்பிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்று ம் இலங்கை ஆகிய 3 நாடுகள் கோப் பைக்காக களம் இறங்கி உள்ளன. இதில் பங்கேற்று வரும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 4 முறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெ றும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதுவரை நடைபெற்ற லீக்கில் போட்டியை நடத்தி வரும் ஆஸ்திரேலியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த து. இதன் மூலம் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையி லான இலங்கை அணி 15 புள்ளிகளுட ன் 2 -ம் இடத்தை வகித்தது. இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 3 -ம் இடத்தி ல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவுக் கான கடைசி லீக்கில் இலங்கை அணியுடன் மோதியது. இதில் போனஸ் புள் ளிகளுடன் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியில் நுழையக் கூடிய வாய்ப்பில் ஒரு படியை முன்னேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை இருந் தது. ஆனால் இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை 320 ரன்னைக் குவித்து விட்டது. இந்த இலக்கை 50 ஓவரில் எடுப்பதே கடினம் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த இலக்கை 40 ஓவருக்குள் எடுத்தா ல் தான் இந்தியாவுக்கு போனஸ் புள்ளி கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைந்தது. இந்த கடினமான சூழ்நிலையை மனதி ல் கொண்டு இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் வேக மாக ரன்கள் குவிந்தன. இதனால் 36.4 ஓவரிலேயே 321 ரன் எடு த்து இந்தியா இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சேவாக், டெண்டுல்கர் ஆகிய தொடக்க வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பின்பு களம் இறங்கிய விராட் கோக்லி அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த சூழ்நி லையில் குறைந்த பந்துகளில் அதிக ரன் கள் எடுத்தால் தான் 40 ஓவர்களுக்குள் வென்று போனஸ் புள்ளிகள் பெற முடி யும். ஆனால் கெளதம் காம்பீர் சற்று நிதானமாக ஆடினார். அவர் 63 ரன்களை எடு த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதுவும் ஒரு வகையில் நல்லதாக அமைந்தது. ஏனென்றால் அவர் 64 பந்துகளை சந்தித்துதான் இந்த ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் எல் லாம் குறைந்த பந்துகளில் அதிக ரன் எடுத்தார்கள்.
ஆகவே போனஸ் புள்ளிகளுடன் இந்தி யா வெற்றி பெற இவரது அவுட்டும் ஒரு வகையில் கை கொடுத்தது. அவர் தொடர்ந்து நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற 40 ஓவர்களையும் கடந்திரு க்கும்.
கடைசி லீக்கில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியை நோக்கி ஒரு படி முன்னேறி உள்ளது. போனசுடன் வென்றதால் 15 புள்ளுகளு க்கு உயர்ந்தது.
இதன் மூலம் இலங்கைக்கு நிகராக மா றியது. இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா லீக் ஆட்டங்களும் முடிந்து விட்டன. ஆனால் இலங்கைக்கு இன் னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது.
இலங்கை அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இதில் இலங்கை வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முன்னிலை பெறும். தோற்றால் மட்டும் அதே நிலையில் இருக்கும்.
ஆகவே ஆஸ்திரேலியா இந்த லீக்கில் வெற்றி பெற்றால் தான் இந்தியா இறு திப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் சமபுள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில் ரன் விகிதம் கணக்கிடப்படும் என கூறப்பட்டது.
ஆனால் இந்த இரு அணிகளுக்கு இடை யே நடந்த மோதல்களில் எந்த அணி அதிக வெற்றி பெற்று இருக்கிறதோ அதற்கு தான் வாய்ப்பு என்றும் கூறப்ப டுகிறது. அப்படிப்படட்ட நிலையில் இந்தியா இறுதிக் கட்டத்திற்குள் நுழைந் துவிடும்.
ஏனென்றால், இரு அணிகளுக்கும் இடையே நடந்த 4 ஆட்டத்தில் ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டு ஆட்டத்தில் இந்தியா வென்றது. ஒரு ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
ஆகவே நாளை நடக்க இருக்கும் கடை சி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்று விடும் என்பது உறுதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.