எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு, மார்ச். 7 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொட ரில் அடிலெய்டில் நடந்த 2 -வது இறுதி ச் சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலி ய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சம னாகியுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் தில்ஷான் சதம் அடித்தார். ஜெயவர்த்தனே அவருக்கு பக்கபலமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய அணி சார்பில், துவக்க வீரர் வார்னர் மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் சதம் அடித்தும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
இலங்கை அணிக்கு எதிரான இந்த 2- வதுஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியி ன் பந்து வீச்சு எடுபடவில்லை. முதல் போட்டியிலேயே ஆஸி. அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு தான் வெற் றி பெற்றது நினைவு கூறத்தக்கது.
இந்த 2 -வது இறுதிச் சுற்றில் இரு அணி வீரர்களின் பந்து வீச்சும் எடுபடவில் லை. இலங்கை அணி சார்பில் முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான மலிங் கா 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற் றினார்.
காமன்வெல்த் பேங்க் சார்பிலான முத் தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வெகு விமர்சை யாக நடந்து வருகிறது.
இதன் இறுதிச் சுற்று 3 போட்டியாக நடந்து வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இதன் 2 -வது இறுதிச் சுற்று ஆட்டம் அடிலெய்டு நகரில் நே ற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இலங் கை அணிகள் களம் இறங்கின.
முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில் வார்னர் மற்றும் வாடே இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
ஆஸ்திரேலிய அணி இறுதியில் நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 271 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் சதம் அடித்தனர்.
துவக்க வீரர் வார்னர் 140 பந்தில் 100 ரன் னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மலிங்கா வீசிய பந்தில் தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் 91 பந்தில் 117 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். தவிர, வா டே 14 ரன்னையும், வாட்சன் 15 ரன் னையும் எடுத்தனர்.
இலங்கை அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா 40 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த் தார். தவிர, தில்ஷான் 1 விக்கெட் எடுத் தார்.
இலங்கை அணி 272 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸி. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 44.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்னை எடுத் தது.
இதனால் இலங்கை அணி இந்த 2 -வது இறுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த இறுதிச் சுற்றுத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.
இலங்கை அணி சார்பில் துவக்க வீரர்களாக இறங்கிய தில்ஷான் மற்றும் கேப் டன் ஜெயவர்த்தனே இருவரும் அதிரடி யாக ஆடி அணியை வெற்றி பெற வை த்தனர்.
தில்ஷான் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 119 பந்தில் 106 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பிரட்லீ வீசி ய பந்தில் மைக் ஹஸ்சேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அவருக்குப் பக்கபலமாக ஆடிய கேப் டன் ஜெயவர்த்தனே 76 பந்தில் 80 ரன் னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, சங்கக்க ரா 51 ரன்னையும், சண்டிமால் 17 ரன் னையும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பிரட்லீ 41 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார். பட்டின்சன் 47 ரன்னைக் கொடுத் து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தில்ஷான் தே ர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.