எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.10 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் 76 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், காவல் துறை குடியிருப்புகள் மற்றும் இதர காவல்துறை கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்கும் காவலர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்; காவல்துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே தமிழக காவல் துறை முதன்மையான காவல் துறையாக செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழக முதலமைச்சர் எங்குமில்லாத வகையில் அனைத்து காவலர்களுக்கும் குடியிருப்புகள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் என்று முடிவெடுத்து உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் கட்டுமானப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு பல இடங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால், சென்னை பெருநகர் பெரியமேடு மற்றும் தாம்பரம்; காஞ்சிபுரம் மாவட்டம் தாழாம்ர்; திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை; வேலூர் மாவட்டம் மேல்பட்டி, திருப்பத்தூர் வட்டம்; கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம்; விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை; கன்னியாகுமரி மாவட்டம் பழுகல், பேச்சிப்பாறை; கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தி குப்பம்; நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை; அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்; திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம்; விருதுநகர் மாவட்டம் சாத்தூர்; ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி; திருப்ர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 7 கோடியே 27 லட்சத்து 1 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 18 காவல் நிலையங்கள்;
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்; விழுப்புரம் மாவட்டம் கோட்டை குப்பம் ஆகிய இடங்களில் 52 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; திருவள்ளூர் மாவட்டம் ஆவடி; விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம், கஞ்சனூர்; கடலூர் மாவட்டம் காடம்புலியூர்; திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல், தெள்ளார், திருவண்ணாமலை; சேலம் மாவட்டம் சேலம் ஆயுதப்படை; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கிருஷ்ணகிரி; திருப்ர் மாவட்டம் திருப்ர், உடுமலைப்பேட்டை; லகிரி மாவட்டம் பி1 நகரம் உதகை, குன்னூர்; கரூர் மாவட்டம் வெள்ளியணை; புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு, பொறையார்; திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் 65 கோடியே 20 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1,016 காவலர் குடியிருப்புகள்;
திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு பாசறை, ந்தமல்லி மதுவிலக்கு பிரிவு கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம் உயர் பயிற்சியகத்தில் அருங்காட்சியகம் மற்றும் பரிசோதனைக் கூடம், ஆயுதப்படை வளாகக் கட்டடம்; விருதுநகர் மாவட்டம் திருச்சுழி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு என 3 கோடியே 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல்துறை கட்டடங்கள், என மொத்தம் 76 கோடியே 84 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். இக்கட்டடங்களில் அடிப்படை வசதிகளுடன், சுற்றுப்புற சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல வசதிகளும், மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளன.
ஆவடியில் காவலர்களுக்காக குடியிருப்புகளை திறந்து வைத்தமைக்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து காவல்துறையில் பணிபுரியும் திரு. ராஜசேகரின் மனைவி அருள்மொழி பேசியதாவது: முதல்வருக்கு வணக்கம். நாங்கள் இப்போது புதியதாக திறக்கப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் குடியிருக்க உள்ளோம். இக்குடியிருப்பில் சகல வசதிகளும் உள்ளன. இக்குடியிருப்பு மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் என்னுடைய கணவர் அலுவலகம் போய்வர ரொம்ப வசதியாக இருக்கிறது. குடிர் ரொம்ப நன்றாக இருக்கிறது. தரைப் பகுதி மற்றும் சமையலறை மிகவும் நன்றாக இருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.