தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.டி.ஐ. குரூப்-1 தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் நேர்த்தியாக பேச ஆரம்ப பள்ளியிலேயே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புரட்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மொத்தம் 284 இயங்கி வருகின்றன. இவற்றில் பயின்றுவரும் பெரும்பான்மையான மாணவர்கள் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்தம் வாழ்வில் ஒளி விளக்கினை ஏற்றி அவர்தம் பெற்றோரின் வயிற்றில் பாலை வார்த்திடும் நோக்கோடு 2012 -2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படவுள்ளன.
பள்ளிகள் தோறும் வளர்ச்சிப் பணித்திட்டம்.
குறிப்பு: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 122 தொடக்கப் பள்ளிகள் என 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதுவரை ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் பள்ளி வளர்ச்சி திட்டங்கள் மூலம் பள்ளிகளின் குறைந்த பட்சத் தேவைகள் மற்றும் அவசரத் தேவைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்தன. இதனால் காலத்திற்கு உகந்த ஆக்கப்nullர்வமான பார்வையை, பள்ளிக்குத் தேவையான குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒவ்வொரு குழந்தையின் அனைத்து ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்திடும் வகையில் பள்ளியின் பார்வையும், அணுகுமுறையும் அமைவது அவசியமாகிறது.
சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேனிலைப் பள்ளிகள் வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி தோறும் வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். ஆரம்பநிலையில் பள்ளி அளவில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பள்ளி தோறும் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கவனிப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்திட ஏதுவாக அனைத்துப் பள்ளிகளுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் வருங்காலத்தில் மைய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு (ஐ.ஏ.எஸ்.மற்றும் ஐ.பி.எஸ்.), மற்றும் அகில இந்திய பொறியியல், மருத்துவம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியியல் (குரூப்-1) பணிகளுக்கான தேர்வு மற்றும் அகில இந்திய / மாநில அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை ஆர்வத்துடன் எழுதிடும் வகையில் அதற்கான அடிப்படைப் பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.
மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலங்களிலேயே வருங்காலத்தில் பயில வேண்டிய பாடம் பற்றியும், பெற விரும்பும் வேலை வாய்ப்புப் பற்றியும் விவரிக்கக் கூடிய வழிகாட்டுக் கல்வியையும் அதற்கான சிந்தனைகளையும் பெற வேண்டியுள்ளது. அத்தகைய அறிவுதான் அவர்கள் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுதிடவும் (அகில இந்திய பொறியியல், மருத்துவம், ஐ.ஐ.கூ. போன்றன) மற்றும் மைய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியியல் (ழுசடிரயீ1) பணிகளுக்கான தேர்வு மற்றும் அகில இந்திய / மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் எழுதிடவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும், சரியான பரிந்துரையையும் அளிக்கும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை நன்கு அறிந்திட அவர்களுக்கு சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் எழுத ஆர்வமுடைய மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டு மையம் அமைத்தல்.
குறிப்பு: 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் என்பது மிகவும் அவசியமாகும். இதனால் காலத்திற்கு உகந்த கல்வி, வேலை வாய்ப்புகளை அறிந்து மாணவர்கள் படிக்க இயலும்.
அறிவிப்பு: அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் உருவாக்கப்படும். அதற்குப் பயன்படும் வகையில் நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள், குறிப்புதவி நூல்கள் மற்றும் என்னென்ன படிப்பு, படிப்பிற்கு ஏற்ப வங்கி மூலம் எவ்வளவு கடன் பெறலாம் என்பது குறித்தான குறிப்புதவி நூல்கள் போதுமான அளவில் வழங்கப்படும். ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி.
குறிப்பு: மாணவர்கள் ஆங்கிலத்தில் நேர்த்தியாகப் பேசிடவும் பிறர் பேசுவதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் அவர்களுக்குப் போதுமான பயிற்சி தேவைப்படுகிறது. மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையைப் பெற்றால் அவர்கள் தன்னம்பிக்கை வளர்வதுடன் வேலை வாய்ப்பினை பெற ஏதுவாகும்.
அறிவிப்பு: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும் உரையாடவும் ஆங்கிலத்தில் பேசிப்பழகும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். 9, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக ஆங்கில சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு