எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.13 - தமிழ்நாட்டில் பொறியியல் படித்து முடித்த மாணவர்கள் பத்து சதவீதத்தினர்கள் வேலைவாய்ப்பை பெறும் சூழ்நிலையில் உள்ளார்கள். இத்தகைய குறையைப் போக்கி அனைவருக்கும் வேலைவாய்ப்பைத் தேடித்தர சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில் முனைவேர் நிறுவனமும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்தைத் தலைவராகக் கொண்டுள்ள சன்ஆன்லைன் இந்திய பிரைவேட் நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் மாணவர்களை வேலைக்குத் தகுதியுள்ளோர்களாக ஆக்கும் பயிற்சியை இணையதளம் வழியாக வழங்க உள்ளது என்று சென்னை கிண்டியில் உள்ள குறு. சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.சிவஞானம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் பொறியியல் பயின்ற மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கும் வேலையில் திறமையுடன் செயல்படுவதற்கும் கணினி வழியாக தரப்படும் பயிற்சிக்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
இதன் மூலம் மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்றாற்போல் எந்த நேரத்திலும் படிக்கமுடியும். இந்த பயிற்சிக்கான பாடமுறை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்கள் மூலம் பெறமுடியும் என்றார். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள திறன் மேம்பாட்டு பயிற்சியையும் கணினி வழியாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது கட்டிட வேலை, உற்பத்தித்துறை, சேவைத்துறை போன்றவற்றில் வேலைவாய்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நம்மிடம் படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தும் இந்தத் துறைகளில இவர்களுக்கு வேலைவாய்ப்பை நம்மால் அளிக்க முடிவதில்லை. இதற்குக் காரணம் இவர்களுக்கு இந்தத் துறையின் கீழ் போதுமான பயிற்சி இல்லாததுதான். படிக்கின்றபோதே இத்தகைய மாணவர்களுக்கு தற்போது தொடங்கியுள்ள திட்டத்தின் கீழ்ப்பயிற்சி பெற்றால் உற்பத்தியைப் பெருக்கவும் வேலைவாய்ப்பை மேலும் அதிகரிக்கவும் முடியும் என்றார்.
நாடு முழுவதும் 17 அமைச்சகங்களின் வாயிலாக 2022-க்குள் 500 மில்லியன் பயிற்சி பெற்ற மனித ஆற்றலை உருவாக்க பிரதமர் இலக்கு நிர்ணயித்து உள்ளார். இவர்களுக்கு புதிய உற்பத்தித் கொள்கையின் பார்வை என்ற திட்டத்தின் கீழ் 100 மில்லியன் வேலைகள் உற்பத்தி துறையின் கீழ் 2025-க்குள் வழங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் கீழ் சென்ற நிதியாண்டில் 900 திட்டங்கள் வாயிலாக 35 ஆயிரம் பேருக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நடப்பு நிதியாண்டில் 1000 திட்டங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 திட்டங்கள் வாயிலாக 40 ஆயிரம் பேருக்கு தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் பேசிய சன் ஆன்லைன் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான ஸ்ரீகாந்த் கிரிக்கெட் விளையாட்டில் எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ அதே பாணியில்தான் படிப்படியாக படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கும் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தன் திறனை வளர்த்துக்கொள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சி பாடத்திட்டங்களை தமது நிறுவனம் தயாரித்துள்ளது. தமது நிறுவனத்தின் நோக்கமே எந்தத் துறையிலும் தமிழ்நாடு மாணவர்கள் படித்திருந்தாலும் வேலையில்லாமல் இருக்கிறோம் என்ற கவலை இல்லாமல் மாணவர்கள் இருக்கும் அளவிற்கு இந்தப் பயிற்சி இருக்கும் என்றார். இதுபோன்ற பயிற்சி முதல் கட்டமாக பொறியியல் மாணவர்களுக்கும் தொடங்கப்படுவதாகவும் நாளடைவில் கலை, அறிவியல் படித்த மாணவர்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக ஸ்ரீ காந்த் தெரிவித்தார்.விவரம் வேண்டுவோர் சூசூசூ.ஷஹஙுடீடீஙுஙூசிஙுச்கூடீஙூ.ஷச்ஙி என்ற இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.