எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத், மார்ச். 24 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது காலிறுதிச் சுற்றில் இந்திய அணி நடப் பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. உலகக் கோப்பை காலிறுதிச் சுற்று நேற்று வங்காளதேசத்தில் உள்ள மிர்பூர் நகரில் துவங்கியது. இதில் மே.இ.தீவு மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெ ற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2 -வது காலிறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிற து. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. ஐ.சி.சி.யின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியும், 2 -வது இடத்தில் இருக்கும் அணியும் மோதுவதால் இந்த காலிறு தியில் மிகுந்த விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக மே.இ.தீவுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் விளையாடவில்லை. தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்று விட்டதா ல், இன்றைய காலிறுதி ஆட்டத்தில் விளையாடுவார்.
துவக்க வீரராக சேவாக் பங்கேற்கும் பட்சத்தில், யூசுப் பதான் அல்லது ரெய்னா நீக்கப்படலாம். அதிரடி பேட்ஸ்மேனான யூசுப் பதான் தனது திறமையை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இதே போல பந்து வீச்சிலும் மாற்றம் இருக்கலாம் என்று தெரிய வரு கிறது. பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் லெக் ஸ்பின்னரா
ன பையூஸ் சாவ்லா பந்து வீச்சில் திணறினார்கள்.
இதனால் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி தோனி யோசித்து வருகிறார். மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய வீரர்களின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது.
தமிழக வீரர் அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டார். அவர் தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெ ட் கைப்பற்றியது நினைவு கூறத்தக்கது.
இரண்டு ஆப் ஸ்பின்னர்களில் ஹர்பஜன் சிங் சரியாக பந்து வீசவில் லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமே நன்றாக வீசினார். சீனியர் வீரர் என்பதால் அவர் நீக்கப்படமாட்டார்.
அஸ்வின் சிறப்பாக வீசுவதால் அவரையும் நீக்கிவிடமுடியாது. பையூஸ் சாவ்லா கண்டிப்பாக அணிக்கு தேவைப்பட்டால் அஸ்வின் நீக்கப் படலாம். வீரர்கள் தேர்வில் தோனிக்கு கடும் நெருக்கடி உள்ளது.
ஒரு பேட்ஸ்மேன், ஒரு பெளலர் தேர்வு செய்வதில் அவருக்கு கடும் பிரச்சினை இருக்கிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்க்கும் வகையில் சிறப்பாக ஆடுவதில்லை. அவர்கள் ஒருங்கிணைந்து தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஆடவேண்டும்.
முதலில் பேட்டிங் செய்து மிகப் பெரிய ஸ்கோரை எடுப்பதே இந்தி யாவுக்கு நல்லது. ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக ரன் சேஸ் செய்வரது மிகுந்த சவாலானது.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை டெண்டுல்கர், சே வாக், காம்பீர், யுவராஜ் சிங், விராட் கோக்லி ஆகியோர் நல்ல நிலை யில் உள்ளனர். இது இந்திய அணிக்கு பலமாகும்.
பந்து வீச்சு, பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஜாஹிர்கா
னை அதிகமாக நம்ப வேண்டியதாக இருக்கிறது. 2003 இறுதிப் போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன்களை வாரி கொடுத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக பந்து வீச வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சிறப்பாக இருக்கிறது. அதற்கு இணை
யான பீல்டிங் இந்திய அணியில் இல்லை. ஆஸி. அணி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றது. இதை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு
அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான இன்றைய ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.