முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெட்லியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு

வியாழக்கிழமை, 15 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். 15 - மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் டேவிட் ஹெட்லி உட்பட நால்வரை மே மாதம் 31 ம் தேதி ஆஜர்படுத்தும் படி தேசிய புலனாய்வு குழுவுக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்