எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மார்ச். 17 - பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி விதிப்புகளின் எதிரொலியாக தங்கம் விலை மேலும் உயரும். மேலும் ஏ.சி, பிரிட்ஜ், சைக்கிள், சிகரெட் ஆகியவற்றின் விலைகளும் உயருகிறது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 12 ம் தேதி துவங்கியது. அப்போது பாராளுமன்றத்தின் லோக்சபை, ராஜ்யசபை ஆகிய இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கொள்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 14 ம் தேதி 2012 - 13 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மத்திய அரசின் பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபையில் தாக்கல் செய்தார். வருமான வரி விலக்கு உச்சரவரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர் அறிவித்த அறிவிப்புகள் வருமாறு:
* நோய் தடுப்பு சோதனைக்காக காப்பீட்டில் ரூ. 5 ஆயிரம் வரை வருமான வரி கழிவுக்கு பயன்படுத்தலாம்.
* அரசு சேவைகள், பொது போக்குவரத்து சேவைகள் ஆகியவை சேவை வரியில் இருந்து விலக்கப்படுகிறது
* சேவை வரி விதிப்புக்கு பொதுவான வரி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்
* சுங்கம் மற்றும் சேவை வரிக்கு ஒரு பக்க ரிட்டர்ன் தாக்கல் அறிமுகப்படுத்தப்படும்
* சேவை வரி உயர்த்தப்படுவதால் கூடுதலாக ரூ. 18,650 கோடி வருவாய் கிடைக்கும்
* விமான சேவைக்கும், சேவை வரி அதிகரிக்கப்படும்.
* சேவை வரி பொதுவாக 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயரும்
* சினிமா தொழிலில் சினிமாடோகிராபிக்குக்கான காப்புரிமைக்கு சேவை வரி நீக்கப்படும்
* உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகள் இறக்குமதி, சுங்கவரியில் 5 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்
* பெரிய சொகுசு கார்கள் மீதான சுங்க வரி 22 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்த்தப்படுகிறது
* விமான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுகிறது
* சாலை அமைப்பு திட்டங்களுக்கான கருவிகள் இறக்குமதிக்கு சுங்க வரி முழுமையாக விலக்கப்படுகிறது
* டைடானியம் டை ஆக்சைடு மீதான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து ஏழரை சதவீதமாக குறைக்கப்படுகிறது
* ஏ.சி, பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால் இவற்றின் விலை உயரும்.
* சைக்கிள்கள் தயாரிப்பு மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் சைக்கிள் விலை கடுமையாக உயரும்
* ஹெச்.ஐ.வி புற்றுநோய்களுக்கான மருந்துகள் மீதான வரி குறைக்கப்படுகிறது
* கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது
* சூரிய மின் விளக்குகள் மீதான வரி குறைக்கப்படுகிறது
* பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் சேவை வரி விலக்கு அளிக்கப்படுகிறது
* தங்கம் மீதான சுங்க வரி, 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயருகிறது
* அயோடின் உப்பு, சோயா மீதான வரி குறைக்கப்படுகிறது
* சிகரெட், வைரம் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது
* வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது
* உள்ளூர் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ. 2,500 ல் இருந்து ரூ. 4,500 ஆக உயர்த்தப்படுகிறது.
* பிராண்டடு வெள்ளி நகைகளுக்கு மீதான சுங்க வரி முற்றிலுமாக நீக்கப்படுகிறது
* இந்திய வம்சாவழியினருக்கு பேக்கேஜ் படி ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதே போல் குழந்தைகளுக்கான படி ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது
* இயற்கை எரிவாயு, மின் உற்பத்திக்கான யுரேனியம் மீதான சுங்க வரி 2 ஆண்டுகளுக்கு முழுமையாக விலக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.