எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மார்ச்.23 - வரும் 2013 ல் தமிழக மின் மிகை மாநிலமாக திகழும் என வீரபாண்டி தொகுதியில் நடைப்பெற்ற விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் விழாவில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.எஸ்.கே.செல்வம் பேசியுள்ளார்.
சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் மற்றும் பாலமேடு ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கும் விழா நேற்று காலை நடைப்பெற்றது. இந்த விழாவில் சேலம் தாசில்தார் குமரேசன் வரவேற்று பேசினார். எஸ்.கே.செல்வம் எம்.எல்.ஏ.தலைமை வகித்து 1435 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. வீரபாண்டி தொகுதியில் வீரபாண்டி ஒன்றியத்தில் முதன் முதலாக விலையில்லா மிக்சி,கிரைண்டர் மற்றும் பேன்களை வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு கடத்தூர் மற்றும் பாலமேடு ஊராட்சி மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளின் படி ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் அதிகமான குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி,கிரைண்டர்,பேன்களை தமிழக முதல்வர் வழங்க உத்தரவிட்டு அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.வீரபாண்டி ஒன்றியத்தில் இன்று முதன் முதலாக வழங்கப்படுகிறது. சொன்ன வாக்குறுதிகளை தமிழக முதல்வர் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். இந்த விலையில்லா மிக்சி,கிரைண்டர்,பேன் கூட நகர மக்களுக்கு இணையாக கிராம மக்களும் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும், தனது குழந்தைகளை பள்ளி அனுப்பவும், கணவரை வேலைக்கு அனுப்பவும் வீட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், மக்கள் சுகாதாரமாக வாழவும் பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில் தமிழக முதல்வர் ஙூரூ.12,000 மதிப்பிலான இந்த பொருட்களை இலவச மாக வழங்கி இருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் முதியோர் உதவித்தொகை ரூ.500 ல் இருந்து ரூ.1000 மாகவும், விலையில்லா இலவச அரிசியும் வழங்கி இருப்பு, பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச காலனி, சீருடை, பாடபுத்தகம், பஸ் பாஸ் என அனைத்தும் இலவசமாக வழங்கி வருகிறார். அனைத்து கிராமங்களுக்கும் கடத்தூர் மையப்பகுதியாக இருந்தாலும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைந்துள்ளது. ஏழை எளிய மக்கள் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் இந்திரா நினைவு வீடுகட்டும் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 லட்சத்தை பசுமை வீடுகள் திட்டமாக மாற்றி ரூ.1.80 லட்சம் வழங்க உத்தவிட்டுள்ளார். இந்த தொகுதியில் கடத்தூர் ஊராட்சியில் அனைத்து சாலை வசதி,கான்கிரீட் சாலைகள், கழிப்பிட வசதிகள் என அனைத்து வசதிகளும் அ.தி.மு.க.ஆட்சிகாலத்தில்தான் செய்து முடிக்கப்பட்டது. மீதம் 25 சதவீதம் பணிகள் இருக்கிறது. அதையும் இப்போது செய்து முடிக்கப்படும். தற்போது மின்வெட்டை பற்றி பேசுகிறார்கள்.கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வினரின் மெத்தன செயல்பாட்டால் தற்போது தமிழகம் மின்வெட்டால் தவிக்கிறது. இதை நீக்க தமிழக முதல்வர் போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறார். வரும் ஜூன் மாதம் முதல் தமிழகம் மின்வெட்டில் இருந்து விடுபடும். தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை துவக்க உத்தரவிட்டுள்ளார். அடுத்தமாதம் மேட்டூரில் மின் உற்பத்தியை தமிழக முதல்வரே துவக்க வைக்க உள்ளார்.தற்போது காற்றாலை மின் உற்பத்தியிலும் கூடுதலம் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல வழிகளில் மின் உற்பத்தியை பெருக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். வரும் 2013 ல் தமிழகம் மீண்டும் மின் மிகை மாநிலமாக மாறிவிடும்.
இதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்து தொலைநோக்கு பார்வையுடன் போடப்படுகிறது. உள்ளாட்சிதுறையாகட்டும், விவசாயத்துறையாகட்டும் அவர் தீட்டும் திட்டங்கள் எல்லாம் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவில் உள்ளது. எனவே பொதுமக்கள் அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். நாங்களும் பொதுமக்களுக்கு அவர்களின் தோழர்களாக கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தொண்டர்களாக இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியகுழு உறுப்பினர் சித்தன், துணை தலைவர் லலிதா கந்தசாமி, ஒன்றிய தலைவர் வசந்தி வருதராஜ், துணை தலைவர் அமுதா அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் வருதராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீரகாபாடி பழனிசாமி, முருங்கப்பட்டி வெங்கடேசன், வீரபாண்டி சாந்தி சிவன், இனாம் பைரோஜி சாந்தி கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு 16 வார்டு உறுப்பினர் பழனியம்மாள் முத்து, பழனி கவுண்டர்,கடத்தூர் பழனிசாமி,வேம்படிதாளம் அருணாச்சலம், ஆட்டையாம்பட்டி ரவிச்சந்திரன்,வீரபாண்டி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாமலை,கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.