எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.31 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் சார்பாக பசுப்பட்டி தோப்பில், 91 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாகனம் நிறுத்துமிடம் மற்றும் செம்மடம் தோப்பில் மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை, பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு அருகில் பசுப்பட்டி தோப்பில் 63,400 அடி பரப்பளவில் திருக்கோயில் நிதி 67 லட்சத்து 30 ஆயிரமும், சுற்றுலாத் துறை நிதியுதவி 24 லட்சமும் சேர்த்து மொத்தம் 91 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கான்கிரீட் தளம், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், குளியலறைகள், ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, உயர்கோபுர மின் விளக்குகள் ஆகிய வசதிகளுடன் கூடிய வாகனம் நிறுத்துமிடம் மற்றும் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான செம்மடம் தோப்பில் 3 கிணறுகளும், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் நிறுத்துமிடம் உபயோகத்திற்கு வருவதன் மூலம் திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படுவதோடு வாகனங்கள் பாதுகாப்பிற்கும் பக்தர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளும், மேல்நிலை ர்த்தேக்கத் தொட்டியும் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தூய்மையான குடிநீர் பெறுவதோடு பக்தர்களின் ண்ட நாள் கோரிக்கையும் ர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக நாழிக்கிணறு மேற்குப் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையம், பக்தர்கள் பயணியர் நிழலகம், திருக்கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், இரண்டு குளியல் தொட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள், நாழிக்கிணற்றின் கிழக்கு பகுதியில் சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகியவற்றை பக்தர்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக 86,080 சதுர அடி பரப்பளவில் 72 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் நாழிக்கிணறு மேற்குப் பகுதியில் சுற்றுலா பேருந்து நிலையம், 59,180 சதுர அடி பரப்பளவில் 38 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் பக்தர்கள் பயணியர் நிழலகம், 18 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் திருக்கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், 31 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுலாத்துறை நிதியுதவி மூலம் நாழிக்கிணறு அருகே இரண்டு குளியல் தொட்டிகளும், ஆண்களுக்கு 38 கழிப்பறைகளும், பெண்களுக்கு 38 கழிப்பறைகளும், நாழிக்கிணறு அருகில் கிழக்குப் பகுதியில் 87,156 சதுர அடி பரப்பளவில் 87 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுலாத் துறை நிதியுதவி மூலம் சுற்றுலாப் பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சார்பாக அமைக்கப்பட்ட சுற்றுலாப் பேருந்து நிலையம், பயணியர் நிழலகம், உயர்கோபுர மின்விளக்குகள், குளியலறை மற்றும் கழிப்பறைகள் ஆகியவை இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பிற்கும், வாகனங்கள் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக அமைவதோடு திருச்செந்தூர் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து குலசேகரபட்டினத்தைச் சேர்ந்த பக்தர் முத்தரசு பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முருக பக்தன். நான் அடிக்கடி சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் வருவேன். முதல்வர் ஜெயலலிதா பக்தர்களுக்காக சுற்றுலா பேருந்து நிலையம், பயணிகள் தங்க நிழற்கூடம், குளியலறை வசதி என்று ஏகப்பட்ட வசதிகளை பக்தர்களாகிய எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார்கள். இதனால் பக்தர்கள், குறிப்பாக என்னைப்போன்ற வயதான பக்தர்கள் மகிழ்ச்சியா, மனநிறைவோட சுவாமி தரிசனம் பண்ண முடிகிறது. அதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னுடைய உளங்கனிந்த நன்றியினை பக்தகோடிகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மழை பெய்கின்ற மாதிரி, மக்களுக்கும் சரி, பக்தர்களுக்கும் சரி ஏராளமான நன்மைகளையும், நலத்திட்டங்களையும் வாரி வழங்குகின்ற முதல்வர் ஜெயலலிதா பலகோடி நூறாண்டு காலம் நீடுழி வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவருளை, திருவடியை வேண்டுகிறேன்.
இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள், களப் பணியாற்றும் ஆய்வாளர்கள் ஆகிய 560 அலுவலர்களுக்கு 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 560 மடிக்கணினிகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27.3.2012 அன்று தலைமைச் செயலகத்தில், ஏழு அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி, இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகள் மூலம் திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வைக்கவும், உடனுக்குடன் அரசுக்கு தேவையான விவரங்களை அளிக்கவும், அலுவலக உபயோகத்திற்கும் இந்த மடிக்கணினிகள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.