எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மார்ச் 25 - மதுரையில் நேற்று அ.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 19 ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வேட்புமனு தாக்கலில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் நேற்று ஒரேநாளில் மட்டும் அ.தி.மு.க., தே.மு.தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 41 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் கே.ராஜு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ரவீந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மனு தாக்கல் செய்தார். அவருடன் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து, மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதிக் கழக செயலாளர் பூமிபாலகன், விளாங்குடி கு.திரவியம், பேரவை துணைத் தலைவர் புதூர் ஐ.அபுதாஹிர், துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் உடன் சென்றனர்.
மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. நேற்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வடக்கு மண்டலத்தில் தேர்தல் அதிகாரி முருகேசனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக மாவட்ட அவைத்தலைவர் புதூர் கே.துரைப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் எம்.பி. எஸ்.டி.கே.ஜக்கையன், எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதிக் கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், கே.ஜெயவேல், வடக்குத் தொகுதி கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், பாகச் செயலாளர் செல்லூர் பாலமுருகன், வடக்கு 1-ம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக சென்றனர்.
மேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பால் ஜான்சுந்தரிடம் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக மேலூர் தொகுதி கழகச் செயலாளர் பெரியபுள்ளான் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மேலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.ஓ.சாகுல்ஹமீது மற்றும் அ.தி.மு.க. கூட்டணி பொறுப்பாளர்கள் சென்றனர்.
மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கா.தமிழரசன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சுகுமாறனிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக கிழக்கு தொகுதி கழகச் செயலாளர் மா.இளங்கோவன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுத் தாக்கலின்போது அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தக்கார் பாண்டி, முன்னாள் ஒன்றியச் செயலாளர் கள்ளந்திரி சேகர், ஆனையூர் நகர்க் கழக செயலாளர் சரவணன், வலது கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்ட செயலாளர் பி.காளிதாஸ், இடது கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்ட செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க. பாலச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜா மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உசிலம்பட்டியில் அ.தி.மு.க.கூட்டணி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பி.வி.கதிரவன் தேர்தல் அதிகாரி புகழேந்தியிடம் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் துரைராஜ், மகேந்திரன், தொகுதி செயலாளர் நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ. தவசி ஆகியோரும் சென்றனர்.
சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா வாடிப்பட்டியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இளஞ்செழியன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி, மத்திய தொகுதி தி.மு.க. வேட்பாளர் கவுஸ்பாட்ஷா, மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி ஆகியோரும் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.