எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - சென்னையில் நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதன் பின் மூன்று முறை தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலஅதிர்வு 6.5 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். பல்வேறு கட்டடங்கள், அலுவலகங்களில் உள்ளவர்கள் தங்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறி வீதியில் பாதுகாப்பாக நின்றனர்.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, திருவாரூர், மலைப்பிரதேசமான ஊட்டி உள்ளிட்டபெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னையில் சேத்துபட்டு, எழும்ர், நுங்கம்பாக்கம், மயிலாப்ர், மந்தைவெளி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை , அமிஞ்சிக்கரை, அண்ணா நகர், ந்தமல்லி, போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தை உணர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு, மேற்கு பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலநடுக்கத்தால் புறநகர் பகுதியான மீஞ்சூரில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கெண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சென்னையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
பள்ளிகளுக்கு விடுமுறை- துறைமுகப் பணி நிறுத்தம்:
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உணரப்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து சென்னையில் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், உயர் நீதிமன்றத்தில் நில அதிர்வு உணரப்பட்டதும் நீதிமன்றப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பல தனியார் நிறுவன ஊழியர்களும், கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெளியில் பாதுகாப்பாக நின்றனர்.
இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்ப்போர், பல்வேறு பணிகளுக்காக நகருக்குள் வந்தவர்கள் அவசரம் அவசரமாக வீடு திரும்பினர். இதனால் ரயில் நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்ததால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் கூடியது. சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய மின்சார ரயில்கள் தாமதமாகின. இதனால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் காணப்பட்டது. மக்களும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை துறைமுகத்திலும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, துறைமுகத்தில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் கொண்டு சென்று நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் நில அதிர்வுகள் உணரப்பட்டது மதியம் 2.10 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மாலை 4.20 மணிக்கும் லேசான பின்னதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. மெரினாவில் 4.45 மணிக்கு சுனாமி தாக்கலாம் என்ற செய்தியைத் தொடர்ந்து மீண்டும் பின்னதிர்வுகள் ஏற்பட்டது பொதுமக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியது.
செல்போன் சேவை பாதிப்பு:
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னையில் பதற்றம் எழுந்தது. சுனாமி எச்சரிக்கை இந்தோனேசியாவில் அசே பகுதியில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா உள்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால். பிற்பகல் 2.30 க்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். இதன் பின் மேலும் இரண்டு முறை என்று நான்கு முறை நிலம் அதிர்ந்தது.
அவர்கள் மக்களை வெளியேற்றினர். மதியம் 3 மணிக்கு எல்லாம் கடற்கரை வெறிச்சோடியது. கூடுதல் போலீஸ் படையும் குவிக்கப்பட்டு. மதியம் 2 வது நில அதிர்வு ஏற்பட்டதும். எண்ணூர், மெரினா, பட்டிணப்பாக்கம் போன்ற கடலோரப் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. ஆங்காங்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
சென்னையில் சுனாமி பீதி ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று வானிலை மையம் அறிவித்தது. அதுபோல ஐதராபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மையமும் சுனாமி முதலில் எச்சரிக்கை விட்டு பின் அதன் அபாயம் இலகிய பின் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.