எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, ஏப். - 18 - ஐ.பி.எல். டி - 20 போட்டியில் இன்று மொகாலியில் நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெ ற்று உள்ளது. எனவே இந்த லீக் ஆட்ட த்திலும் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டி வருகிறது. இன்றைய போட்டி மொகாலியில் நட ப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகு ம். எனவே பஞ்சாப் வீரர்கள் உற்சாகத் துடன் களம் இறங்க ஆயத்தமாகி வருகி ன்றனர். பஞ்சாப் அணி முதலில் இரண்டு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. பின்பு மீண்டு எழுந்த அந்த அணி தொடர்ந்து இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. முதலில் உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பின்பு ஈடன் கார்டனில் கடந் த புதன் கிழமை நடந்த ஆட்டத்தில் கொல்கத் தா அணியை தோற்கடித்தது. கொல்கத்தா ரைடர்ஸ் இதுவரை 5 லீக் கிலும், பஞ்சாப் லெவன் அணி இதுவ ரை 4 லீக்கிலும் ஆடியுள்ளன. இதில் கொல்கத்தா இரண்டில் வெற்றியும், மூன் றில் தோல்வியும் பெற்று உள்ளது. பஞ்சாப் இரண்டு வெற்றியும், இரண்டு தோல்வியும் பெற்று உள்ளது. இந்த சீசனைப் பொறுத்தவரை இந்த இரண்டு அணியிலும் உள்ள முன்வரி சை வீரர்கள் நிலைத்து சிறப்பாக ஆட வில்லை. ஒரு போட்டியில் அடித்தால் இரண்டு போட்டியில் படுத்து விடுகிறார்கள். பஞ்சாப் அணியின் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் கடந்த போட்டியில் 5 ரன் எடுத்தார். அதே போல அந்த அணியி ன் ஆஸி. வீரரான ஷான் மார்ஷ் கொல் கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடந்த வருட ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்த பால் வல்தாட்டி இந்த சீசனில் இதுவரை சோபிக்கவில் லை. கடந்த போட்டியில் அவர் ஆடவி ல்லை. இருந்த போதிலும், அந்த அணியைச் சேர்ந்த மந்தீப் சிங் நல்ல பார்மில் இரு க்கிறார். கடந்த போட்டியில் டேவிட் ஹஸ்சேயும் நன்கு ஆடினார். இதனால் அந்த அணி புத்துணர்ச்சி பெற்று உள்ளது.
தவிர, பேட்டிங்கின் போது பின்வரிசை வீரர்களான பையூஸ் சாவ்லா மற்றும் பிபுல் சர்மா இருவரும் முன் வரிசை வீரர்களுக்குஆதரவாக ஆடி வருவது அந்த அணிக்கு பலமாகும்.
பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்ட
ரான அசார் மெக்மூத் ஐ.பி.எல். லில் பங்கேற்க கடந்த வாரம் விசா பெற்றா ர். அவர் கொல்கத்தா அணிக்கு எதிரா ன ஆட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனின் துவக்கத்தில் பஞ்சாப் அணியின் பெளலிங் சற்று பலவீனமாக இருந்தது. தற்போது அந்த அணியின் பந்து வீச்சில் முன்னேற்றம் காணப்படுகிறது.
பிரவீன் குமார் அதிக விக்கெட் எடுக் காத போதிலும், பேட்ஸ்மேன்கள் அதி க ரன் எடுக்காமல் கட்டுப்படுத்துகிறா ர். அதே போல இங்கிலாந்து வீரர் மஸ் கரன்ஹாஸ் மற்றும் ஹர்மீத் பன்சால் இருவரும் நன்கு பந்து வீசி வருகின்றனர்.
இளம் பரோடா சுழற் பந்து வீச்சாள ரான பர்கவ் பட் மற்றும் ஆல்ரவுண்டர் பையூஸ் சாவ்லா இருவரும் சிறப்பாக பந்து வீசி வருவது பஞ்சாப் கேப்டனுக் கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கொல்கத்தா அணி தரப்பில் முன் வரி சை வீரர்களான கேப்டன் காம்பீர் தெ. ஆ. வீரர் காலிஸ் இருவரும் இதுவரை நடந்த ஆட்டத்தில் ஜொலித்தனர். எனவே மற்ற வீரர்கள் அடுத்த போட்டிகளி ல் தங்களது திறனை வெளிப்படுத்த ஆயத்தமாக உள்ளனர்.
கடந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்ட மே காரணம் என்று கேப்டன் காம்பீர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று உள்ள பதான், மனோஜ் திவாரி, மன்விந்த ர் பிஸ்லா மற்றும் ஹாலந்து ஆல்ரவுண்டர் டஸ்சாட்டே ஆகியோர் பஞ்சாப் பெளலர்களுக்கு அதிர்ச்சி அளிக்க காத்தி ருக்கின்றனர்.
மொகாலி ஆடுகளம் வேகப் பந்து வீச் சிற்கு ஏதுவானது. இதில் மே.இ. வீரர் சுனில் நரைன் மற்றும் வங்கதேச ஆல்ர வுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஆகியோ ரது சுழற் பந்து வீச்சு எடுபடுமா என்பது தெரியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கலெக்டர்களுடன் ஆலோசனை
23 Apr 2024சென்னை, தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று 12 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
23 Apr 2024சென்னை, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.