எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, ஏப். 20 - 5-வது ஐ.பி.எல். போட்டியில் மொகா லியில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவ ன் அணியும் மீண்டும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மே.இ.தீவின் அதிரடி வீரர் கெய்ல் அட்டகாசமாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பார்ம் கண்டு பஞ்சாப் லெவன் அணி கலக்கம் அடைந்துள்ளது. கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமை யிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவ ரை நடந்த லீக் ஆட்டத்தில் 3 முறை தோல்வி அடைந்துள்ளது. கொல்கத் தா அணியிடம் உள்ளூர் போட்டியிலே யே தோற்றது.
கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியா சத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர் ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் சிறப் பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரு கிறது. இதற்கு முந்தைய போட்டியில் அந்த அணி புனே வாரியர் ஸ் அணியை புத்தி சாதுர்யமாக தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் மே.இ.தீவு வீரர் கெய்ல் அதிரடியாக ஆடினார். அவர் 48 பந்தில் 81 ரன்னை எடுத்தார். இதில் 8 சிக் சர் அடக்கம். ஒரு ஓவரில் மட்டும் அவ ர் 5 சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்கது. கெய்லின் அதிரடியால் பெங்களூர் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பெங் களூர் ராயல்ஸ் அணிகள் இதுவரை 5 லீக்கில் விளையாடியுள்ளன. புள்ளிகள் தரப்பட்டியலில் முறையே 7 - வது மற் றும் 8 -வது இடத்தில் உள்ளன. ஆனால் பெங்களூர் அணி இந்தப் போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களம் இற ங்குகிறது.
பஞ்சாப் அணி முதல் இரண்டு லீக்கில் தோல்வி அடைந்தது. பின்பு அடுத்த இரண்டு லீக்கில் தொடர்ந்து வெற்றி பெற்றது. பின்பு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந் தது.
பஞ்சாப் அணியில் முன்னணி பேட்ஸ் மேன்களின் பார்ம் நிலையாக இல்லை . கேப்டன்ஆடம் கில்கிறிஸ்ட் இதுவ ரை சரியாக ஆடவில்லை. கடைசியாக நடந்த ஆட்டத்தில் அவர் 40 ரன் எடுத் தார். இதுவே இந்த சீசனில் அவர் அடி த்த அதிகபட்ச ரன்னாகும்.
அதே போல சகநாட்டவரான ஷான் மார்சும் இதுவரை தனது முழுத் திறமை யை 5-வது ஐ.பி.எல். லில் வெளிப்படு த்தவில்லை. கடந்த வருட ஹீரோவான பால் வல்தாட்டியும் மோசமாக ஆடி வருகிறார். அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.
பஞ்சாப் அணியின் பேட்டிங் பலம் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் மற்றும் டேவிட் ஹஸ்சே ஆகியோரை மைய மாகக் கொண்டே உள்ளது. இதில் கில் கிறிஸ்டின் பார்ம் கவலை அளிக்கிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரலவுண்டரான அசார் மெக்மூத் பஞ்சாப் அணியில் விளையாட இருக்கிறார். அவர் இந்த அணியில் விளையாடுவதற் காக மல்டி சிட்டி விசா பெற்று இருக்கிறார்.
பஞ்சாப் அணியின் பெளலிங்கில் இங் கிலாந்து வீரர் மஸ்கரன்ஹாஸ், பிரவீன் குமார், ஹர்மீத் பன்சால் மற்றும் பையூஸ் சாவ்லாஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை நடந்த லீக்கில் முத்திரை பதிக்கவில் லை.
பெங்களூர் அணி தரப்பில் விராட் கோக்லி நன்கு ஆடி வருகிறார். அவர் 5 போட்டியில் பங்கேற்று மொத்தம் 109 ரன்னை எடுத்து இருக்கிறார். இதில் செ ன்னை அணிக்கு எதிராக அவர் 57 ரன் எடுத்தது நினைவு கூறத்தக்கது.
டிவில்லியர்ஸ் ஒரு சில போட்டிகளில் மோசமாக ஆடினார். பின்பு வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக்கில் அவர் பார் முக்கு திரும்பி 33 ரன் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் பெங்களூர் அணிக்கு உதவியாக இருக்கும்.
பெங்களூர் பெளலிங்கில் ஜாஹிர்கான் மற்றும் கேப்டன் டேனியல் வெட்டோரி மற்றும் முத்தையா முரளீதரன் ஆகியோர் உள்ளனர். வெட்டோரி அதி க விக்கெட் எடுக்காத போதிலும், சிக்க னமாக பந்து வீசி எதிரணி வீரர்களை திணற வைத்து வருகிறார்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையேயான இந்த லீக் ஆட்டம் மொகாலியில் இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி 8 மணிக்கு துவங் குகிறது. செட் மேக்ஸ் சேனலில் நேரடி யாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு