எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புவனேஷ்வரம். ஏப். 27 - மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட ஒடிசா மாநில பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிக்காக்கா நேற்று விடுதலை செய்யப்பட்டார். ஒடிசா மாநிலம் லக்ஸ்மிபூர் தொகுதி பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிக்காக்காவை கடந்த மார்ச் மாதம் 23 ம் தேதி மாவோயிஸ்டு தீவிரவாதிகல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
இதனால் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரரபப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வையே கடத்தி சென்றது ஒடிசா மாநில சட்டசபையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ.வுக்கே இந்த கதியா என்று சக எம்.எல்.ஏ.க்கள் குமுறினர்.
கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை மீட்க ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் மாவோயிஸ்டுகளின் சில முக்கியமான கோரிக்கைகளை அவரால் நிறைவேற்ற முடியவளில்லை.
எம்.எல்.ஏ. எப்போது மீட்கப்படுவார் என்பது தினம்தினம் கேள்விக்குறியாகவும் சஸ்பென்சாகவும் இருந்தது.
இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் ஒரு நிபந்தனையுடன் ஜினா ஹிக்காக்காவை விடுதலை செய்வதாக முன் கூட்டியே அறிவித்தனர்.
எம்.எல்.ஏ. பதவியை ஹிக்காக்கா ராஜினாமா செய்ய வேண்டும் , மலை வாழ் மக்களுக்கு கடந்த 3 வருடங்களாக பிஜூ ஜனதா தளம் அரசு எந்த நண்மைகளையும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். முதல்வர் நவீன் பட்நாயக் லச்சுமிபூர் தொகுதி மக்களுக்கு வளவ்ச்சி திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஹிக்காக்கா விடுதலை செய்யப்பட்டார்.
கோராபுட் மாவட்டம் நாராயண்பட்டினதத்திற்கு அருகேயுள்ள பாலிபேட்டா என்ற கிராமத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு மாவோயிஸ்டுகலால் விடுதலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஹிக்காக்கா வந்து சேர்ந்தார்.
அப்போது அங்கே அவரது மனைவி கவுசல்யா மற்றும் திரளான கிராம மக்கள் திரண்டு வந்து பலத்த ஆரவாரத்துடன் எம்.எல்.ஏ.வை வரவேற்றனர்.
அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியேடு காணப்பட்டனர்.
ஹிக்காக்காவின் வக்கீல் என்.ஆர்.பட்நாயக்கும் அந்த கிராமத்தில் எம்.எல்.ஏ.வை வரவேற்றார்.
எம்.எல்.ஏ.விடுதலையை ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. விடுதலையாகி வந்த ஹிக்காக்கா மிகவும் மகிழ்ச்சியாவும் புன்சிரிப்போடும் காணப்பட்டார்.
தனது வக்கீலுடன் கைகுலுக்கியபடி செய்தியாளர்களுக்கு ஹிக்காக்கா பேட்டியளித்தார்.
ஹிக்காக்கா விடுதலை செய்யப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட ஏராளமான பத்திரிகையாளரள் மற்றும் புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் வீடியோகிராபர்கள் அந்த கிராமத்தில் முன்கூட்டிய திரண்டு வந்து காத்திருந்தனர்.
தான் எந்த இடத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்தோம் என்பதை தன்னால் சரியாக கணிக்க முடியவில்லை என்றுஹிக்காக்கா கூறினார்.
தன்னை ஓரிடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மாவோயிஸ்டுகள் மாற்றிக்கொண்டே இருந்தனர் என்றும் அவர் கூறினார்.
ஹிக்காக்காவின் விடுதலையை தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசாரையோ உளவு படையினரையோ அனுப்பி வைக்ககூடாது என்று ஒடிசா மாநில அரசுக்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி அந்த காட்டுப்பகுதிக்கு யாரும் அனுப்பி வைக்கப்படவில்லை.
கடத்தி செல்லப்பட்ட எம்.எல்.ஏ.விடுதலை செய்யப்பட்டதை அடுத்து லட்சிமிபூர் தொகுதி மக்கள் பெரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு