எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.30 - வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க தமிழகமெங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷட்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் விலையை வரலாறு காணாத வகையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 காசு என்ற அளவில் விலையை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த பெட்ரோல் விலையை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 52 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷட்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இதற்கிணங்க இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
தென்சென்னை (தெற்கு)
தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜி.செந்தமிழன் ஏற்பாட்டில் கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
அதிமுக மருத்துவ அணி தலைவர் டாக்டர் மைத்ரேயன் எம்பி அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், ஜி.செந்தமிழன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜலட்சுமி எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் என்.எஸ்.மோகன், விருகை ரவி, ஜெயசந்திரன், சுந்தர்ராஜன், மனோகர், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ.பழனி, கவுன்சிலர் நூர்ஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வாரிய தலைவர் சி.ஆர்.சரஸ்வதி, திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகர் ஆனந்தராஜ், திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அண்ணாமலை, தி.நகர். கோ.சாமிநாதன், ஜெ.ஞானமுத்து, மயிலை ராஜேஷ் கண்ணா, கவுன்சிலர் சுப்பிரமணி, நம்பிராஜ், எம்ஜிஆர் நகர் அன்பு உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகளும், ஏராளமான மகளிரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அரசையும், திமுகவையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கண்டன அட்டைகளையும், அதிமுக கொடிகளையும் ஏந்தி இருந்தனர்.
தென்சென்னை (வடக்கு)
தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.பி.கலைராஜன் எம்எல்ஏ ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணாசாலை கெயிட்டி தியேட்டர் அருகே பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே டேம்ஸ் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரிய தலைவரும், மாவட்ட மகளிரணி செயலாளருமான சரஸ்வதி ரங்கசாமி, பகுதி செயலாளர்கள் அலிகான் பஷீர், வீடியோ சரவணன், வெங்கடேசன், நுங்கை மாறன், மண்டல குழு தலைவர் சக்தி, கவுன்சிலர்கள் பி.சின்னையன், எல்ஐசி மாணிக்கம், தி.நகர் சத்யா, கற்பகம் மற்றும் மெர்குரி மணி, தி.நகர். கே.ஆறுமுகம் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
வடசென்னை (வடக்கு)
வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கொருக்குப்பேட்டை ஐஓசி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஜேசிடி பிரபாகர் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி செயலாளர் சந்தானம், மண்டல குழு தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சசிரேகா, சசிகலா மற்றும் எஸ்.பி.எஸ்.ராஜா, முரளி முருகன், வெங்கடேசன், ரவி, ஏழுமலை, மதுரைவீரன், ரவிராஜன், கே.எஸ்.மணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க வை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
வடசென்னை (தெற்கு)
இதே போல வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைப்பு செயலாளர் சுலோச்சனா சம்பத் தலைமையில் மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன் முன்னிலையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நா.பாலகங்கா எம்பி, எம்எல்ஏக்கள் பழ.கருப்பையா, நீnullலகண்டன், முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் மற்றும் இரா.பழனி, சுகுமார், மகிழ் அன்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் கண்டன அட்டைகள் கொடிகளை ஏந்தி ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.