எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.1 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கட்சிகள் நேற்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தின. இதற்கு கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநில்களை தவிர இதர மாநிலங்களில் ஓரளவே ஆதரவு இருந்தது. பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.7.54 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போகுக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஆளும் பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பாக கடந்த 29-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக கண்டன பேரணி நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் தி.மு.க. சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மே 31-ம் தேதி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இடதுசாரி கூட்டணி கட்சிகளும் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தன. அதன்படி நேற்று பந்த் போராட்டம் நடைபெற்றது. கர்நாடகம், மேற்குவங்காளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி உள்ளது. அதேசமயத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால்தான் இந்த இரண்டு மாநிலங்களிலும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. அதேமாதிரி மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரி கட்சிகள் நடத்திய கடையப்பு போராட்டத்திற்கு மக்களிடத்தில் நல்ல ஆதரவு இருந்தது. இதர மாநிலங்களில் பந்த் போராட்டத்திற்கு ஓரளவே ஆதரவு இருந்தது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பந்த் போராட்டத்திற்கு மக்களிடத்தில் ஓரளவே ஆதரவு இருந்தது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். காலையில் பல இடங்களில் சிறு சிறு கடைகள் எல்லாம் திறந்திருந்தன. அதேசமயத்தில் பந்த் போராட்டத்திற்கு ஆட்டோ, ரிக்ஷா,டாக்சி ஓட்டுனர்கள் ஆதரவு கொடுத்ததால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் சரியாக ஓடவில்லை. நாட்டின் நிதி நகரான மும்பையின் புறநகர் பகுதியில் பந்த் ஆதரவாளர்கள் பஸ்கள் மீது கல்வீசி தாக்கினர். புனே, நாக்பூர், தானே ஆகிய நகரங்களிலும் பந்த் போராட்ட ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கினர். சதாரா மாவட்டத்தில் பந்த் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் பந்த் போராட்டத்திற்கு ஞுஆதரவு இருந்தது. 3 பஸ்களுக்கு பந்த் ஆதரவாளர்கள் தீ வைத்தனர். அதனால் பெங்களூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் பலமணி நேரமாக வரவில்லை. கர்நாடகத்தின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் பஸ்கள் ஓடவில்ல. பீகார் மாநிலத்தில் பந்த் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பாளர் சரத்யாதவ், பாரதிய ஜனதா தலைவர் ஷாநவாஸ் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். சாஹர்சா நகரில் நடைபெற்ற பந்த் போராட்டத்தில் சரத்யாதவுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். பகல்பூர் நகரில் கடைகளை அடைக்க வலியுறுத்திய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் மற்றும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: