எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, மார்ச். - 30 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் இன்று நட க்க இருக்கும் 2 - வது அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் அரை இறுதி ஆட்டம் கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதனைத் தொடர்ந்து 2 -வது அரை இறுதி ஆட்டம் மொகாலியில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத ஆயத்தமாக உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சி எடுத்துள்ளனர்.
மும்பையில் 2008 -ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்குப் பிறகு இரு அணிக ளும் முதல் முறையாக மோத உள்ளன. இதனால் இந்தப் போட்டி மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
3 -வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால், இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. அதுவும் வெற்றியின் விளிம்பு வரை வந்து தோற்றது. கால் இறுதியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் பலமே பேட்டிங் வரிசை தான். பேட்டிங்கில் தொ டக்க வீரர் சேவாக், டெண்டுல்கர், யுவராஜ் சிங், காம்பீர் நல்ல நிலை யில் உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் நிலைத்து நின்று ஆடி னால் மிகப் பெரிய ரன்னை குவிக்க முடியும்.
கேப்டன் தோனி பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தி ய அணி சிறப்பாக விளையாடியது. இதனால் அதே அணி பாகிஸ்தா னுக்கு எதிராக விளையாடும், மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. ரெய்னாவே தொடர்ந்து நீடிக்கப்படுவார்.
பந்து வீச்சில் ஜாஹிர்கான் முதுகெலும்பாக உள்ளார். சிறந்த ஸ்விங் பெளலரான அவர் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் முக்கியமான ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப் பற்ற வேண்டும். அவருக்கு இணையான வேகப் பந்து வீரர் இல்லை.
முனாப் படேல் முத்திரை பதிக்கா விட்டாலும் அவரே தொடர்ந்து நீடிப்பார். முதன்மை சுழற் பந்து வீரரான அஸ்வின் கடந்த 2 போட்டி யிலும் நன்றாகவே பந்து வீசினார். வெற்றி அணி என்ற கருத்தில் தோ னி அணியில் மாற்றம் செய்யமாட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து இந்தியாவின் பீல் டிங் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 3 -வது முறையாக இறுதிப் போட்டி க்கு நுழையுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.
கடைசியாக 2003 -ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பையில் கங்குலி தலைமையிலான அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
1983 -ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது. 1987 -ம் ஆண்டிலும், 1996 - ம் ஆண்டிலும் அரை இறுதியில் தோற்றோம்.
பாகிஸ்தானை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் முழுத்திறமையு டன் ஆட வேண்டும். பதட்டம் இல்லாமல் பெருமை சேர்க்கும் வகை யில் ஆட வேண்டும். இறுதிப் போட்டிக்குள் நுழைய கிடைத்த வாய்ப்பை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணியும் 3 -வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. 1992 -ம் ஆண்டு இம்ரான் தலையமையி லான அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்து கோப்பையை வென்றது. 1992 -ல் இறுதிப் போட்டிக்கு வந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 1979, 1987 - ல் அரை இறுதியில் தோற்றது.
பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் மட்டுமே தோற்றது. இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை வீழ்த் தி இருந்தது. கால் இறுதியில் மே.இ.தீவு அணியை 10 விக்கெட் வித்தி யாசத்தில் தோற்கடித்தது. இதனால் அந்த அணியும் மிகுந்த நம்பிக்கை யுடன் உள்ளது.
பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் பலம் பெற்று திகழ்கிறது. கேப்டன் அப்ரிடி, உமர் குல், அப்துல் ரசாக், ரகுமான், அஜ்மல், ஹபீஸ் ஆகி யோர் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார்கள். சோயிப் அக்தரு க்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
பேட்டிங்கில் ஹபீஸ், ஆசாத், மிஸ்பா, யூனிஸ்கான், அக்மல் சகோதர ர்கள், கேப்டன் அப்ரிடி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்தி யாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுக்கும் வகையில் பாகிஸ் தான் வீரர்கள் விளையாடுவார்கள். மிகவும் நெருக்கடியான இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.
பகல் - இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.