எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீவில்லி, ஜூலை.24 - ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில் ஆடிபூரத் தேரோட்ட திருவிழா நேற்று(23ந்தேதி) சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,ஆனந்தன், இராஜேந்திரபாலாஜி, மாவட்ட நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருத்தேர் வடத்தினை பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர்.
ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 15ந்தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.
இதனை தொடர்ந்து தினம் காலை, இரவு, வேளைகளில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் கடந்த 19ந்தேதி இரவு வெகு சிறப்பாக 5 கருட சேவை எனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆடிபூர தேரோட்ட திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருதேரோட்டம் நேற்று(23ந்தேதி) நடைபெற்றது.
முன்னதாக காலை 4 மணிக்கு ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு புஷ்பங்கி சேவை, வஸ்திரம், சாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆடிபூர தேரோட்ட திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று(23ந்தேதி) நடைபெற்றது.
முன்னதாக காலை 4 மணிக்கு ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு புஷ்பங்கி சேவை, வஸ்திரம், சாத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு கடக லக்கனத்தில் தோளுக்கினியான்களில் சன்னிதியை விட்டு எழுந்தருளி மேள,தாளம் முழங்க பெரிய திருத்தேர்எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து காலை 9.05 மணிக்கு துவங்கியது. தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்ரம், அறநிலையதுறை அமைச்சர் எம்.எஸ்.எஸ்.ஆனந்தன், செய்தி திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட நீதிபதி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தக்கார் ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரி முத்துராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தேரின் மேல் இருந்த வர்ணனையாளர்கள் ராஜாராம் தர்மராஜ் ஆகியோர் உடனடியாக கோபாலா, கோவிந்தா என கோஷமிட தேரை பக்தர்கள் ஆர்வம் பொங்க இழுத்தனர். தேர் மள,மளவென இழுக்கப்பட்டு தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரதவீதிகளில் வழியே வந்து மதியம் 1.35 மணிக்கு நிலையை அடைந்தது.
தேர் திருவிழாவில் ஆண்டாள் - ரங்கமன்னாருக்கு வாரிமுத்து பட்டர், ரகுராமபட்டர், ரமேஸ், கிச்சப்பன் மணீயம், ஸ்ரீராம் சுதர்சனபட்டர் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.
விழாவில் அறநிலைய துறை இணை ஆணையர் தனபால், விருதுநகர் உதவி ஆணையர் மாரிமுத்து , செயல் அலுவலர் குருநாதன், விருதுநகர் மாவட்ட சேர்மன் வசந்தா அழகர்சாமி, சிவகாசி நகர்மன்ற தலைவர் கதிரவன், துணைத்தலைவர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர்மன்ற தலைவர் தனலட்சுமி, துணைதலைவர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்து முருகன், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் முத்துராஜ், வத்திராயிருப்பு ஒன்றிய சேர்மன், கனகம்மாள், விருதுநகர் ஒன்றிய சேர்மன் கலாநிதி, விருதுநகர் நகர செயலாலர் எம்.முகம்மது நெய்னார், விருதுநகர் இளைஞரணி செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் மங்களசாமி, திலகராஜன், மாவட்ட கழக வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், ஆர்.டி.ஓ.(பொறுப்பு)ரங்கன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன், கவுன்சிலர் மீராதனலட்சுமி, முருகன்,பசுமை பாரதம், துரைபாண்டியன், ரோட்டரி நிர்வாகிகள் சுப்புராஜ்,சுரேஸ்குமார், கோவில் செயல் அலுவலர்கள் சரவணன், குருஜோதி, வேல்முருகன், பூவையா, சொர்ணமாலை, தேவி, ஆய்வாளர்கள் முருகப்பன், மலையரசு பாண்டியன், அரசு ஒப்பந்தகாரர் குழந்தைவேல் தேசியப்பனை தொழில் அதிபர் தரணிபதி, காளிதாஸ், சந்தனகுமார், மாரிமுத்து,எக்ஸ்னோரா சந்திரன் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் அங்குராஜ், பால்ராஜ்,காமராஜ், மாரியம்மாள்,முனியப்பன், நாச்சியார் டிரஸ்ட் ரங்கசாமி, குருசாமி உட்பட ஏராளமான பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேரோட்டத்தினை முன்னிட்டு ஆண்டாள் பெரியாழ்வார் டிரஸ்ட் மகிசுதாசேவா டிரஸ்ட், பசுமைபாரதம், சர்வோதயா ஆகிய அமைப்புகள் சார்பில் பக்தர்கள் தண்ணீர் வசதி, நீர்,மோர் வசதி அன்னதானம் வழங்கப்பட்டது.
நகர் டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் குருநாதன், மற்றும் கோவில் அலுவலர்கள, திருக்கோவில் பணியாளர்களும் சிறப்புற செய்திருந்தனர்.
முதல்வர் பெயருக்கு சிறப்பு வழிபாடு
தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆனந்தன், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் ஆண்டாள் சன்னிதி சென்று தமிழக முதல்வரின் நட்சத்திரம், பெயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார