எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஆக.8 - துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரி அமோக வெற்றிபெற்றுள்ளார். மீண்டும் துணை ஜனாதிபதியாகி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் தோல்வி அடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்று நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். அதனையடுத்து துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்தவிட்டால் புதிய துணைஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக தற்போது துணைஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியே போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டார். அவருக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு கொடுத்தது. பிஜூஜனதாதளம் தேர்தலை புறக்கணித்துவிட்டது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி தேர்தல் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓட்டுப்பதிவு தொடங்கி பிற்பகல் 1 மணிக்குள் 500-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டுவிட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்,லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, ஆகியோரும் முன்கூட்டியே வந்து ஓட்டளித்தனர். ஜனாதிபதி தேர்தலை போல் அல்லாமல் துணைஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிவடைந்த உடனே ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் பாராளுமன்ற லோக்சபை, ராஜ்யசபை உறுப்பினர்கள் மட்டும் ஓட்டு அளித்திருந்தனர். லோக்சபையில் 543 எம்.பி.க்களும், ராஜ்யசபையில் 245 எம்.பி.க்களும் உள்ளனர். அன்சாரிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபையில் 204 எம்.பி.க்களும் ராஜ்யசபையில் 71 எம்.பி.க்களும் உள்ளனர். திரிணாமூல் காங்கிரசுக்கு லோக்சபையில் 19 எம்.பி.க்களும் ராஜ்யசபையில் 9 எம்.பி.க்களும் உள்ளன. தி.மு.க. வுக்கு லோக்சபையில் 18 எம்.பி.க்களும் ராஜ்யசபையில் 7 எம்.பி.க்களும் தேசியவாத காங்கிரசுக்கு லோக்சபையில் 9-ம் ராஜ்யசபையில் 7 எம்.பி.க்களும் உள்ளனர். லல்லு கட்சிக்கு லோக்சபையில் 5 எம்.பி.க்களும்,தேசிய மாநாடு கட்சிக்கு லோக்சபையில் 3-ம் ராஜ்யசபையில் 2 எம்.பி.க்களும் உள்ளனர். மேலும் அன்சாரிக்கு சமாஜ்வாடியை கட்சியை சேர்ந்த லோக்சபை எம்.பி.க்கள் 22 பேர், ராஜ்யசபை எம்.பி.க்கள் 9, பகுஜன்சமாஜ் கட்சியே சேர்ந்த லோக்சபை எம்.பி.க்கள் 21, ராஜ்யசபை எம்.பி.க்கள் 15 பேர் ஆதரவும் உண்டு. மேலும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்களும் அன்சாரிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். துணைஜனாதிபதி தேர்தலை பிஜு ஜனதாதளம், தெலுங்குதேசம் மற்றும் ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் புறக்கணித்துவிட்டன. ஜஸ்வந்த் சிங்கிற்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதைத்தவிரி அ.தி.மு.க.வும் ஆதரவு கொடுத்தது.
நேற்றுக்காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 736 எம்.பி.க்கள் ஓட்டுப்போட்டிருந்தனர். இதில் 490 எம்.பி.க்கள் அன்சாரிக்கும் ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டிருந்தனர். அன்சாரி 252 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தர் அதிகாரி டி.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். மீண்டும் துணைஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அன்சாரி வருகின்ற 11-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அன்சாரிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைக்கிறார்.
75 வயதாகும் அன்சாரி பல்வேறு முக்கிய பொறுப்புக்களை வகித்தவர். சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷன் தலைவராக பதவி வகித்தவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய தூதராக பணியாற்றினார். ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.