எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், ஆக. 31- இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று துவங்க இருக்கிறது. முன்னதாக கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை ஒயிட் வாஷ் ஆக்க இந்திய அணி முனைப்புடன் களம் இறங் குகிறது.
ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணியி ன் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி நியூசி.யின் விக்கெட்டை வீழ்த் தி அணியை வெற்றி பெற வைத்தனர்.
அந்தப் போட்டியில் அஸ்வின் 12 விக்கெட்டையும், இடது கை சுழற் பந்து வீச் சாளரான பிரக்ஞான் ஓஜா 6 விக்கெட்டையும் வீழ்த்தினர். மொத்தம் 20 விக்கெட்டில் 18 விக்கெட்டை இவர்கள் இரு வரும் கைப்பற்றினர்.
எனவே நியூசி.க்கு எதிரான தொடரை கைப்பற்ற இந்திய அணி மீண்டும் சுழற் பந்து வீச்சாளர்களையே நம்பி உள்ளது. கடந்த போட்டியில் உதவியது போல பருவச் சூழ்நிலையும் இதற்கு உதவவே ண்டும்.
டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத் தி வந்த மூத்த வீரர்களான ராகுல் டிரா விட் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றதால் அந்த இடம் காலியாகவே இருக்கிறது.
அவர்கள் இல்லாத குறையை தேஜேஸ் வர் புஜாராவும், விராட் கோக்லியும் நிறைவேற்றி வருகின்றனர். கடந்த டெஸ்டில் இருவரும் நன்கு பேட்டிங் செய்தனர்.
ஐதராபாத் டெஸ்டில் புஜாரா தனது கன்னி சதத்தை (159)அடித்தார். அவருக் குப் பக்கபலமாக ஆடிய கோக்லி அரை சதம் அடித்தது நினைவு கூறத்த க்கது.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங் சில் பிரமமாண்ட ஸ்கோரை எட்டியது. முடிவில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய அணிக்கு நல்ல தன்னம்பிக்கைய அளித்துள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற வெளிநாட்டுத் தொடரில் இந்திய அணி இங்கிலா ந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிட ம் 0 - 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
அந்தப் பயணம் இந்திய அணிக்கு கசப் பான உணர்வை அளித்தது. எனவே அத னை மறக்கும் வகையில் இந்த உள்நாட்டுத் தொடர் அமைந்துள்ளது.
நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டில் துவக்க வீரரான சேவாக்கும் நன்கு ஆடி னார். அவர் 47 ரன் எடுத்தது குறிப்பிடத் தக்கது. தவிர,கேப்டன் தோனியும் பக்க பலமாக ஆடினார்.
கடந்த வார டெஸ்டில் கோட்டை விட்ட டெண்டுல்கர் இந்த டெஸ்டில் ரன் னை எடுக்க தீவிரப் பயிற்சி எடுத்து வருகிறார். சேவாக்கும் இதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பெளலிங் ஆகிய இரண்டிலும் மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.
எனவே அந்த அணி இந்த டெஸ்டில் இந்திய அணியின் ஸ்பின்னர்களை சமாளி ப்பதற்காக வளைப் பயிற்சி எடுத்து வருகிறது. தோல்வியை தடுக்க புதிய வியூகம் அமைத்து வருகின்றனர்.
கடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி தரப்பில், வில்லியம்சன் மற்றும் மெக் குல்லம் இருவரும் சிறிது தாக்குப் பிடி த்து ஆடினர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர்.
கடந்த இரண்டு தொடர்களில் கேப்டன் ரோஸ் டெய்லர் சரியாக ஆடவில்லை. எனவே அவர் இந்த டெஸ்டில் எப்படி ஆடினால் சமாளிக்கலாம் என்பது குறி த்து ஆலோசித்து வருகிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வதுடெஸ்ட் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத் தில் இன்று காலை 9.30 மணிக்கு துவங் குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்
20 Apr 2024ஐதராபாத், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
20 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
-
இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு: ராபா நகரில் 9 பேர் உயிரிழப்பு
20 Apr 2024ராபா, காஸா : காஸாவின் தென் பகுதியிலுள்ள நகரான ராஃபா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்
20 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவா