முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்ட்டில் ஜனார்த்தன் ரெட்டி ஆஜர்படுத்தப் பட்டார்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,செப். - 26 - கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் மற்றொரு வழக்கில் நேற்று ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோதமாக தாதுப்பொருட்களை வெட்டி எடுத்ததாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜனார்த்தன் ரெட்டி லஞ்சம் வாங்கியதாக அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஐதராபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றும் விசாரணை நடைபெற்றது. அப்போது பெங்களூரில் இருந்து ஐதராபாத் கோர்ட்டிற்கு ஜனார்த்தன் ரெட்டி கொண்டுவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்