முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து நித்தி., தலைமறைவு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, அக்,22 - மதுரை இளைய ஆதீனமாக இருந்த நித்தியானந்தாவைஅந்க பொறுப்பிலிருந்து மதுரை ஆதீனம்நீக்கினார். நித்தியானந்காவின் ஆதரவாளர்களால் எனது உயிருக்கு ஆபத்து என்று விளக்குத்தூண் காவல்  நிலையத்தில் மதுரை ஆதீனம் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின்  அடிப்படையில் நித்தியானந்கா கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.

கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து வக்கீல்களுடன் நித்தியானந்கா ஆலோசனை நடத்தியுள்ளார்.

           இந்நிலையில் கிருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து அவர் காரில் வெளியே சென்றார்.  இதுவரை அவர் ஆசிரமத்துக்கு திரும்பவில்லை.

 கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகியுள்ளாரா என்று தனிப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்