முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் கந்த சசஷ்டி தேரோட்டம்

திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், நவ. 20 - திருப்பரங்குன்றத்தில் கந்த சசஷ்டி திருவிழா தேரோட்டம் நேற்று மிக சிறப்பாக நடந்தது.நேற்றைய தினமே கார்த்திகை மகா தீப திருவிழாவிற்கான கொடியேற்றமும் நடந்தது. முருகப்பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தீபவாளியன்று(நவ.13ம்தேதி) கந்த சசஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பகக்தர்கள் கைகளில் காப்பு கட்டிக் கொண்டு கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொண்டனர். திருவிழாவின் உச்சச  நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதனை முன்னிட்டு, உற்சசவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேகுங்கள் முடிந்து சசர்வ அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் கொடிக்கம்பத்தின்முன்பு எழுந்தருளினார். அங்கு திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து உற்சசவர் சசட்டத்தேரில் எழுந்தருளினார். சசஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவீதியில் தேரோட்டம் நடந்தது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நந்தி, மயில், மூஞ்சுறு வாகனங்களுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. கோயிலில் தங்கி ஆறு நாட்கள் சசஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றிவிட்டு விரதத்தை முடித்தனர்.

மாலை 4 மணிக்கு மூலவர் முருகப்பெருமான் முன்பு 108 படி அரிசியல் தாயாரான தயிர்சசாதம் படைக்கப்பட்டு, அதில் காய்களிகள், இளநீர்,பழங்கள், அப்பளம், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேதன தரிசசனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா துஷப தீபாராதனைகள் நடந்தது.

இரவு 7 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை அம்மன் தங்க மயில் வாகனத்தில் எ ழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்