எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத், நவ. 20 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அகம தாபாத் நகரில் நடைபெற்ற முதல் கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தத் தொடரி ல் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில், புஜாரா இரட்டை சதமும், சேவா க் சதமும் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கப லமாக யுவராஜ் சிங் மற்றும் காம்பீர் ஆகியோர் ஆடினர்.
பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளர்களான ஓஜா மற்றும் அஸ்வின் இருவரும் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றி னர். அவர்களுக்கு ஆதரவாக உமேஷ் யாதவ் மற்றும் ஜாஹிர்கான் ஆகியோர் பந்து வீசினர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் கடந்த 15 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடி வடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி இங்கிலாந்து பந் து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிர மாண்ட ஸ்கோரை எட்டியது.
இந்திய அணி தரப்பில் புஜாரா அபார மாக பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகு ம். அவர் 389 பந்தில் 206 ரன்னை எடுத் து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதி ல் 21 பவுண்டரி அடக்கம்.
துவக்க வீரரான சேவாக் 117 பந்தில் 117 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, யுவராஜ் சிங் 151 பந்தில் 74 ரன்னையும், காம்பீர் 111 பந்தில் 45 ரன்னையும், அஸ்வின் 23 ரன்னையும் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கி லாந்து அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறு தியில் அந்த அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 191 ரன்னில் சுருண்டது .
அந்த அணி சார்பில் கீப்பர் பிரையர் அதிகபட்சமகா, 100 பந்தில் 48 ரன் எடு த்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். கேப்டன் குக் 109 பந்தில் 41 ரன் எடுத் தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவி ர, பிராட் 25 ரன்னும், பிரஸ்னன் 19 ரன் னும், பீட்டர்சன் 17 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனதால் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் முதல் இன்னிங்சை போல அல்லாமல் 2- வது இன்னிங்சில் அந்த அணி சற்று போராடியது.
இறுதியில் இங்கிலாந்து அணி 5-வது நாளன்று 2 - வது இன்னிங்சில், 154.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 406 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இதனால் இந்திய அணி இந்தப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.
இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங் சில் கேப்டன் குக் மற்றும் கீப்பர் பிரை யர் இருவரும் நிலைத்து நின்று ஆடி இந்திய பெளலர்களுக்கு சிரமத்தை அளித் தனர்.
கேப்டன் குக் அதிகபட்சமாக, 374 பந்தி ல் 176 ரன் எடுத்தார். இதில் 21 பவுண்ட ரி அடக்கம். கீப்பர் பிரையர் 225 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர, காம்ப்டன் 37 ரன்னையும், பெல் 22 ரன்னையும், பிரஸ்னன் 20 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஓஜா 120 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 70 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர் கான் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி முன்னதாக 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன் னிங்சில், 128 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 340 ரன்னை எடுத்து இருந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. அப்போது குக் 168 ரன்னுட னும், பிரை யர் 84 ரன்னுடனும் களத்தி ல் இருந்தனர்.
5- வது நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளைக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஓஜா நேற்று காலை சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளான குக் மற்றும் பிரையர் இருவரையும் வீழ்த்தி னார். அதன் பின்பு ஜாஹிர்கான், அஸ் வின் மற்றும் உமேஷ் யாதவ் மூவரும் மற்ற வீரர் களை அவுட்டாக்கினர்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 77 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு வைக்கப்பட்டது. பின்பு கள ம் இறங்கிய இந்திய அணி 15.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்னை எடு த்தது. புஜாரா 51 பந்தில் 41 ரன்னை எடு த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோக்லி 21 பந்தில் 14 ரன்னுடன் களத் தில் இருந்தார். சேவாக் 21 பந்தில் 25 ரன் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.